மேலும்

மாதம்: May 2025

பட்டலந்த அறிக்கையை ஆராய குழுவை நியமிக்கவுள்ளார் சட்டமா அதிபர்

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை விரிவாக ஆய்வு செய்வதற்கான குழுவொன்று சட்டமா அதிபரினால் நியமிக்கப்படவுள்ளது.

மலையகத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 21 பேர் பலி

நுவரெலியா-கம்போல பிரதான வீதியில், ரம்பொடவில் உள்ள, கரண்டியெல்ல பகுதியில் சிறிலங்கா போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

நீர்த்தேக்கத்தில் விழுந்த உலங்குவானூர்தியின் சிதைவுகள் மீட்பு

மாதுருஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து நொருங்கிய சிறிலங்கா விமானப்படையின் உலங்குவானூர்தியின் சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன.

தடைக்குப் பின் கொழும்பு வந்துள்ள முதலாவது வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்

பிரெஞ்சு கடற்படையின், நீர்ப்பரப்பு ஆய்வுக் கப்பலான, ‘பியூடெம்ப்ஸ்-பியூப்ரே’ (Beautemps-Beaupré)  நேற்று சிறிலங்காவை வந்தடைந்துள்ளது.

சிறிலங்காவில் இருந்து இந்தியா செல்லும்  விமானங்கள் கடத்தப்படலாம் என எச்சரிக்கை

சிறிலங்கா,நேபாளம், பங்களாதேசில் இருந்து இந்தியாவிற்கு செல்லும்  விமானங்களை கடத்த, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட அமைப்புகள் அல்லது தனிநபர்கள் முயற்சிக்கலாம் என, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (ICAO),எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் அரசுக் கட்சிக்கு ஆதரவளிக்க பின்நிற்கமாட்டோம்

வடக்கு, கிழக்கு உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தரப்பு ஆட்சி அமைக்க, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு ஆதரவளிக்கப் பின்நிற்கமாட்டோம் என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா விமானப்படையும், இராணுவமும் தனித்தனியாக விசாரணை

விமானப்படையின், பெல் 212 உலங்குவானூர்தி மாதுருஓயா நீர்த்தேக்கத்தில் விபத்துக்குள்ளாகி விழுந்த சம்பவம் குறித்து சிறிலங்கா இராணுவமும், விமானப்படையும் தனித்தனியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

சிறிலங்காவை தாக்குதலுக்கு பயன்படுத்த யாரையும் அனுமதியோம்

இந்தியாவுக்கோ, பாகிஸ்தானுக்கோ, சிறிலங்காவின் கடல் அல்லது வான் பரப்பை தாக்குதலுக்காக பயன்படுத்த அனுமதிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்திய- பாகிஸ்தான் பதற்றம்- களைகட்டும் கொழும்பு துறைமுகம்

இந்தியா- பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் இராணுவ பதற்றங்களினால், கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக துறைமுகங்கள் பிரதி அமைச்சர் ருவான் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

மாதுருஓயா உலங்குவானூர்தி விபத்தில் 5 சிறிலங்கா படையினர் பலி

மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் சிறிலங்கா விமானப்படை உலங்குவானூர்தி வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது 5 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.