20 பிரித்தானிய உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் சிறிலங்காவில் ஆய்வுப் பயணம்
பிரித்தானியாவின் பாதுகாப்பு கற்கைகளுக்கான றோயல் கல்லூரியின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்கு ஆய்வுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
பிரித்தானியாவின் பாதுகாப்பு கற்கைகளுக்கான றோயல் கல்லூரியின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்கு ஆய்வுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
வடக்கில் காணி அபகரிப்பு நோக்கத்தில் சிறிலங்கா அரசு வெளியிட்ட அரசிதழை உடனடியாக ரத்துச் செய்ய தென்னாபிரிக்க அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிறிலங்காவுக்கான தென்னாபிரிக்க தூதுவரிடம் வலியுறுத்தியுள்ளார்.
மட்டக்களப்பு போதனா மருத்துவமனையின் முதல்முறையாக சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவினால் முன்மொழியப்பட்டவரை, அரசியலமைப்பு சபை நிராகரித்துள்ளது.