மேலும்

நாள்: 2nd May 2025

ஜேவிபி மேதின பேரணியில் இந்திய, சீன பிரதிநிதிகள்- சமநிலைப்படுத்த முயற்சி

கொழும்பு காலிமுகத்திடலில் தேசிய மக்கள் சக்தி நடத்திய மேதினப் பேரணியில் இந்திய, சீன கம்யூனிஸ்ட் கட்சிகளின் உயர்மட்டப் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.

போராட்டம் நடத்தியவர்களின் பின்னால் யார் உள்ளனர் என்று தெரியும்- பாகிஸ்தான்

பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, தமது தூதரக வளாகத்தின் முன் நடைபெற்ற போராட்டங்கள், குறித்துப் பதிலளிக்கப் போவதில்லை என்று கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா ஜனாதிபதியின் படத்தை நீக்குமாறு ஊடகங்களுக்கு அழுத்தம்

சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேற்றைய மேதினப் பேரணியில் உரையாற்றும் போது எடுக்கப்பட்ட ஒளிப்படத்தை நீக்குமாறு, ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

பிறிக்ஸ் இல் இணைய சிறிலங்காவுக்கு உதவத் தயார்- சீனா

பிறிக்ஸ் (BRICS)  கூட்டணியில் சிறிலங்கா இணைந்து கொள்வதற்கு, உதவத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.