மேலும்

பிரிவு: மொழிபெயர்ப்புகள்

நீர்த்துப்போன ஐ.நா அறிக்கை – குற்றம்சாட்டும் சிவில் சமூகம்

இரு பத்தாண்டு கால உள்நாட்டுப் போர் முடிந்து 17 ஆண்டுகளுக்குப் பின்னர், சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் வருடாந்த அறிக்கை, நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதன் மூலம் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் தேசிய ஒற்றுமையை வளர்க்குமாறு சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவிடம் வான் பாதுகாப்பு ஆயுதங்களைக் கோரிய சிறிலங்கா

வான்வழி அச்சுறுத்தல்களைச் சமாளிக்க, சிறிலங்கா,  இந்தியாவிடம் வான் பாதுகாப்பு ஆயுதங்களைக் கோரியிருப்பதாக இந்திய ஊடகமான The Tribune செய்தி வெளியிட்டுள்ளது.

இறந்த தமிழர்களை சிறிலங்காவினால் இரண்டுமுறை புதைக்க முடியாது

1956ஆம் ஆண்டு நடந்த படுகொலைகள் மற்றும் கறுப்பு ஜூலை முதல் முள்ளிவாய்க்கால் மற்றும் செம்மணி வரை, சிறிலங்காவின் வரலாறு வெறும் அட்டூழியங்களால் மட்டும் களங்கப்படுத்தப்படவில்லை.

ஹெய்டியில் சிறிலங்கா படைகள் நிறுத்தப்படுவதை எதிர்க்கும் மனித உரிமை அமைப்புகள்

தண்டிக்கப்படாத பாலியல் துஷ்பிரயோகத்தைக் காரணம் காட்டி, ஹெய்டியில் சிறிலங்காப் படைகளை நிலைநிறுத்துவதை நிறுத்துமாறு மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன.

புதுடில்லியில் இராஜதந்திரப் புயலைக் கிளப்பிய கொழும்பு உரையாடல்

சிறிலங்காவின் கொழும்பில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் அமைதியாக நடைபெற்ற ஒரு சந்திப்பு, புதுடில்லியில் ஒரு இராஜதந்திரப் புயலைக் கிளப்பியுள்ளது.

அமெரிக்க தூதுவரின் வருகையும் சீனத் தூதுவரின் பரிசளிப்பும்

கடந்த பிப்ரவரியில், தெற்காசியா மீதான அமெரிக்க வெளியுறவுக் கொள்கை குறித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் வெளியுறவுக் குழு நடத்திய கலந்துரையாடலின் போது, ​​குழுவின் தலைவர் பில் ஹுய்ஸெங்கா (Bill Huizenga), சிறிலங்காவும் மாலைதீவும் உலகப் பொருளாதாரத்திற்கும் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்கும் எவ்வளவு முக்கியமானவை என்பதை எடுத்துரைத்தார்.

போரின் போது கொழும்பு, காலியில் ஆயுதக் களஞ்சியங்களை நிறுவியிருந்தது சீனா

போரின் இறுதிக் கட்டத்தில் சிறிலங்காப் படைகளுக்குத் தேவையான ஆயுதங்களை வழங்குவதற்காக,  கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களில் சீனா களஞ்சியங்களை நிறுவியிருந்ததாக, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

மாறிவரும் வான்வழிப் போர்முறையும் தலைமையின் தகவமைப்பு முக்கியத்துவமும்

திறந்த வெளிகளில் குதிரைப்படை முழங்கிப் பாய்ந்ததில் இருந்து, கடல்களை ஆண்ட வலிமைமிக்க போர்க்கப்பல்கள், வானில் சீறிப் பாய்ந்த ஜெட் விமானங்கள் வரை, ஒவ்வொரு காலகட்டமும் நாடுகள் தங்கள் அதிகாரத்தை வெளிப்படுத்தும் விதத்தை மாற்றியமைத்துள்ளன.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்குள் உருவாகும் விரிசல்

ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்குள் அதிருப்தி அலை உருவாகி வருவதாகவும், இதனால் சிலர் பிரிந்து செல்லும் நிலை ஏற்படலாம் என்றும் கொழும்பு சிங்கள வாரஇதழ் ஒன்றின் அரசியல் பத்தியில் கூறப்பட்டுள்ளது. அதன் முக்கிய பகுதிகள் வருமாறு.

சிறிலங்காவில் தீவிரமடையும் இந்திய- சிறிலங்கா மூலோபாயப் போட்டி

சிறிலங்காவில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மூலோபாயப் போட்டி, துறைமுகங்கள் மற்றும் உட்கட்டமைப்பிலிருந்து, எரிசக்தித் துறைக்கு நகர்ந்து, மேலும் தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளது.