சிங்களவர்கள் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்கள்- மரபணு ஆய்வில் உறுதி
சிறிலங்காவில் வாழும் சிங்களவர்கள், ஆந்திராவைப் பூர்வீகமாக கொண்டவர்கள் என்று அமெரிக்கா, சிறிலங்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது.
சிறிலங்காவில் வாழும் சிங்களவர்கள், ஆந்திராவைப் பூர்வீகமாக கொண்டவர்கள் என்று அமெரிக்கா, சிறிலங்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது.
அடுத்தடுத்து வந்த சிறிலங்கா நீதி மறுக்கப்படும் அதே வேளையில் சர்வதேச பொறுப்புக்கூறல் இன்றியமையாதது.அரசாங்கங்கள் குற்றங்களை ஒப்புக்கொள்ள மறுத்து, பொறுப்புக்கூறலுக்கான முயற்சிகளைத் தடுத்து வருகின்றன என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான பிரதி பணிப்பாளர் லூசி மக்கெர்னன் (Lucy McKernan) தெரிவித்துள்ளார்.
செப்ரெம்பர் 8 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 8 ஆம் திகதி வரை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் பிரேமதாசவின் படுகொலைக்குப் பின்னர், அவரது மனைவி ஹேமா பிரேமதாச, கொழும்பு மத்திய தொகுதியை கோரினார். ஏனெனில் அதன் நீண்டகால அமைப்பாளர் சிறிசேன கூரே, 1994 பொதுத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்திருந்தார்.
அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், சந்தேக நபராகப் பெயரிடப்பட்டு கைது செய்யப்பட்டிருந்த, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
எஸ்டபிள்யூஆர்டி பண்டாரநாயக்க படுகொலைக்குப் பின்னர், சிறிமாவோ பண்டாரநாயக்கவை அரசியலுக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்தவர், ஹென்பிடகெதர ஞானசீக தேரர் என்ற பௌத்த பிக்கு ஆவார்.
அதிபராக பதவியேற்பதற்கு முன்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியப் பிரதமர் மோடியை தனது நெருங்கிய நண்பர் என்று அழைத்தார்.
எமது நாட்டில் பல புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் காவல்துறை மற்றும் அரசின் ஆயுதப் படைகளில் உள்ள மோசமான தரப்புகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது.
யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதைகுழித் தளத்திற்கு, ஜூன் 25 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் பயணம் மேற்கொண்ட நிலையில், ஜூலை 21 ஆம் திகதி அவுஸ்ரேலியா முழுவதிலுமிருந்து வந்த தமிழர்கள் கன்பராவில் பேரணி நடத்தினர்.
“எமது செயல்கள் மட்டுமல்ல, எமது செயலற்ற தன்மையும் கூட, எமது விதியாகிறது.”- ஹென்ரிச் ஸிம்மர் (அரசனும் சடலமும்) (Heinrich Zimmer (The King and the Corpse)