மேலும்

பிரிவு: சிறப்பு விருந்தினர்

இந்தியா, சிறிலங்காவின் பாதுகாப்பு பிரிக்க முடியாதது- சிவசங்கர் மேனன்

இந்திய- சிறிலங்கா உறவுகள், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் இந்தியாவின் பங்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து, இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் வெளியுறவுச் செயலருமான சிவ்சங்கர் மேனன், இந்தச் செவ்வியில் விபரித்துள்ளார்.

கூட்டாட்சி, சுயநிர்ணய உரிமை கருத்துக்களால் தமிழ்க் கட்சிகள் தோல்வி- சுமந்திரன் சர்ச்சை கருத்து

சிறிலங்காவை ஆளும் மார்க்சியக் கட்சி, நாட்டை ஒருகட்சி அரசை நோக்கி வழிநடத்தும் அபாயம் உள்ளதாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம். ஏ. சுமந்திரன் எச்சரித்துள்ளார்.

சிறிலங்கா உள்நாட்டுப் போரில் இஸ்ரேலின் பங்கை விபரிக்கும் ஆவணங்கள்

சிறிலங்கா 1970இல், அரபு நாடுகளின் அழுத்தத்தின் காரணமாக, இஸ்ரேலுடனான தூதரக உறவுகளைத் துண்டித்தது. ஆயினும், கொடூரமான உள்நாட்டுப் போர் வெடித்த சுமார் ஓராண்டிற்குப் பிறகு, 1984இல் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் ஒரு இஸ்ரேலிய நலன்களுக்கான பிரிவு திறக்கப்பட்டது.

சிறிலங்கா கடலுக்குள் டோர்பிடோ

சிறிலங்காவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் ஈரானிய போர்க்கப்பலான ‘ஐஆர்ஐஎஸ் டேனா’ மீது நடத்தப்பட்ட டோர்பிடோ தாக்குதல், முதல் பார்வையில் ஒரு தனிப்பட்ட கடற்படைச் சம்பவமாகத் தோன்றலாம். ஆனால் அதன் தாக்கங்கள் போர்க்களத்தைத் தாண்டி வெகுதூரம் பரவியுள்ளன.

சுரேஷ் சாலே கைதும் ஆசாத் மௌலானாவின் குற்றச்சாட்டும்

சிறிலங்காவின் முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) தலைவரும், முன்னாள் இராணுவ புலனாய்வுப் பணியக தலைவருமான, மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே 2026 பெப்ரவரி 25ஆம் நாள், புதன்கிழமை காலை 8.10 மணியளவில், பேலியகொடையில் குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்பு காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

நாங்கள் ஒருபோதும் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல- ரில்வின் சில்வா

நாங்கள் ஒருபோதும் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல, அப்போதைய இந்திய அரசாங்கத்தை மட்டுமே எதிர்த்தோம் என்று ஜேவிபி பொதுச்செயலர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

வெனிசுவேலா ஆக்கிரமிப்பின் உண்மைக் காரணம்

அமெரிக்கா வெனிசுவேலாவை ஆக்கிரமிப்பதற்கான உண்மையான காரணம், போதைப்பொருள் அல்ல, தீவிரவாதம் அல்ல, ஜனநாயகம் அல்ல.

மத்தலவை குறி வைக்கும் அமெரிக்கா

2014 ஆம் ஆண்டில், சீனஅரசுக்குச் சொந்தமான நிறுவனமான சீன தேசிய வான்வழி தொழில்நுட்ப இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனம், சிறிலங்காவில் விமானப் பராமரிப்பு தளத்தை நிறுவுவதற்கான ஒரு திட்டத்தை சமர்ப்பித்தது.

சஜித்தின் இந்திய பயணத்தின் பின்னால் உள்ள அரசியல் சமிக்ஞைகள்

1992 ஆம் ஆண்டு திவயின நாளிதழின் மூன்றாவது பக்கத்தின்  மூலையில், ஒரு சிறிய ஒளிப்படம் வெளியிடப்பட்டது, அது பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போனது. அதன் தலைப்புச் செய்தி, “இந்தியாவிற்கு சந்திரிகா சுற்றுப்பயணம்” என்றிருந்தது.

ஹரிணிக்கு இந்தியா ஏன் செங்கம்பள வரவேற்பு அளித்தது?

ஜே.ஆர்.ஜயவர்தன நிறைவேற்று அதிபர் முறையை அறிமுகப்படுத்திய பின்னர்,  அரசாங்கத்திற்குள் தனித்துவமான அதிகார மையங்கள் இருந்த காலங்களில் மட்டுமே, சிறிலங்கா பிரதமர்களுக்கு  இந்தியா அதிகாரப்பூர்வ அழைப்புகளை வழங்கியது.