நீர்த்தேக்கத்தில் விழுந்த உலங்குவானூர்தியின் சிதைவுகள் மீட்பு
மாதுருஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து நொருங்கிய சிறிலங்கா விமானப்படையின் உலங்குவானூர்தியின் சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன.
மாதுருஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து நொருங்கிய சிறிலங்கா விமானப்படையின் உலங்குவானூர்தியின் சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன.
பிரெஞ்சு கடற்படையின், நீர்ப்பரப்பு ஆய்வுக் கப்பலான, ‘பியூடெம்ப்ஸ்-பியூப்ரே’ (Beautemps-Beaupré) நேற்று சிறிலங்காவை வந்தடைந்துள்ளது.
சிறிலங்கா,நேபாளம், பங்களாதேசில் இருந்து இந்தியாவிற்கு செல்லும் விமானங்களை கடத்த, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட அமைப்புகள் அல்லது தனிநபர்கள் முயற்சிக்கலாம் என, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (ICAO),எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு, கிழக்கு உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தரப்பு ஆட்சி அமைக்க, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு ஆதரவளிக்கப் பின்நிற்கமாட்டோம் என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
விமானப்படையின், பெல் 212 உலங்குவானூர்தி மாதுருஓயா நீர்த்தேக்கத்தில் விபத்துக்குள்ளாகி விழுந்த சம்பவம் குறித்து சிறிலங்கா இராணுவமும், விமானப்படையும் தனித்தனியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
இந்தியாவுக்கோ, பாகிஸ்தானுக்கோ, சிறிலங்காவின் கடல் அல்லது வான் பரப்பை தாக்குதலுக்காக பயன்படுத்த அனுமதிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.