மேலும்

மாதம்: February 2026

நாங்கள் ஒருபோதும் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல- ரில்வின் சில்வா

நாங்கள் ஒருபோதும் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல, அப்போதைய இந்திய அரசாங்கத்தை மட்டுமே எதிர்த்தோம் என்று ஜேவிபி பொதுச்செயலர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அடுத்த கைது கோட்டா தான்- அடித்துச் சொல்கிறார் வீரவன்ச

அடுத்ததாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை  கைது செய்ய முயற்சிகள் நடந்து வருவதாக, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர்  விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

சுரேஷ் சாலேவை 90 நாள்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

சிறிலங்கா அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவை 90 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பின்லாந்துடன் அரசியல் ஆலோசனை பொறிமுறையை உருவாக்கும் சிறிலங்கா

ஹெல்சின்கியில் நடந்த இரண்டாவது சுற்று இருதரப்பு கலந்துரையாடலின் போது, ​​அரசியல் ஆலோசனை பொறிமுறையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டில், சிறிலங்காவும் பின்லாந்தும் கையெழுத்திட்டுள்ளன.

மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைதும் விளைவுகளும்

சிறிலங்கா அரச புலனாய்வு சேவை (SIS) மற்றும் இராணுவப் புலனாய்வுப் பணியகத்தின் முன்னாள் தலைவரான மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே,  கைது செய்யப்பட்ட சம்பவம், 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான, நீண்ட மற்றும் வேதனையான நீதிக்கான தேடலில் ஒரு அதிர்வு மாற்றத்தைக் குறிக்கிறது.

இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலுக்கு சாத்தியமில்லை – ரில்வின் சில்வா

மாகாண சபைகளுக்கான தேர்தலை இந்த ஆண்டு நடத்துவதது சாத்தியமற்றது என ஜேவிபியின் பொதுச்செயலர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது- கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவராக மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டுள்ளதை கத்தோலிக்கத் திருச்சபை வரவேற்றுள்ளது.

ஜெர்மனி, ருமேனியாவுக்குப் பயணமாகிறார் விஜித ஹேரத்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்  விஜித ஹேரத்  இன்று ஜெர்மனி மற்றும் ருமேனியாவிற்கான பயணத்தை மேற்கொள்கிறார்.

சுரேஷ் சாலே மீது பாய்ந்த பயங்கரவாத தடைச் சட்டம்- 3 நாள்கள் தடுப்புக்காவல்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 72 மணி நேரம் தடுப்புக் காவலில் வைக்கப்படவுள்ளார்.

மண்டைதீவு துடுப்பாட்ட மைதான கட்டுமானப் பணி நிறுத்தப்படாது

யாழ்ப்பாணம் அனைத்துலக துடுப்பாட்ட மைதானத்தின் கட்டுமானத்தை நிறுத்துவதற்கு அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், கட்டுமானப் பணிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர்  நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.