முன்னாள் அமைச்சர் மகிந்தானந்தவுக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை
சிறிலங்காவின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம், 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம், 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது குறித்து, தமிழ் தேசிய பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரனுக்கும் இடையில் நாளை சந்திப்பு இடம்பெறவுள்ளது.
ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து போரிடச் சென்ற தமது உறவுகளை மீட்க கோரி கொழும்பில் உறவினர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
சிறிலங்கா காவல்துறை தென் மாகாணத்தில் சிறப்பு உந்துருளி அணி ஒன்றை உருவாக்கியுள்ளது.
சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இரண்டாவது சுற்று வர்த்தகப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.