சிறிலங்காவுக்கு 10 ட்ரோன்களை வழங்குகிறது ஜப்பான்
சிறிலங்கா கடற்படைக்கு ஜப்பான் சுமார் 500 மில்லியன் யென் மதிப்புள்ள சுமார் 10 கண்காணிப்பு ட்ரோன்களை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக ஜப்பானிய ஊடகமான ஜிஜி பிரஸ் ( Jiji Press) செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா கடற்படைக்கு ஜப்பான் சுமார் 500 மில்லியன் யென் மதிப்புள்ள சுமார் 10 கண்காணிப்பு ட்ரோன்களை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக ஜப்பானிய ஊடகமான ஜிஜி பிரஸ் ( Jiji Press) செய்தி வெளியிட்டுள்ளது.
ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, ஜப்பானிய நிதி அமைச்சர் கட்டோ கட்சுனோபு (Kato Katsunobu) மற்றும் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் டி.எம். நகடானி (D.M. Nakatani) ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
சிறிலங்காவின் கடல்சார் கண்காணிப்பு மற்றும் பேரிடர் மீட்புத் திறன்களை மேம்படுத்துவதற்காக ஜப்பான் அதிநவீன ஜப்பானிய ட்ரோன்களை வழங்க முடிவு செய்துள்ளது.
மன்னாரில் காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும், பொதுமக்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்தும் மன்னாரில் நேற்று பொது முடக்கல் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் பிரேரணைகளை முன்வைப்பதற்கான காலஎல்லை கடந்த 25 திகதி பிற்பகல் 1 மணியளவில் நிறைவடைந்தது.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணையைத் தடுக்கும் வகையில், பல முக்கியமான ஆதாரங்களை மறைத்ததாக கண்டறியப்பட்டுள்ள பாதுகாப்புத்துறை தலைவர் ஒருவர் மீது விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக சிங்கள வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையில், பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு மற்றும் அபிவிருத்தி உதவி தொடர்பான பல உடன்பாடுகள் இன்று கைச்சாத்திடப்படும் என ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மன்னாரில் காற்றாலைக்கு எதிரான போராட்டம் நடத்திய பொதுமக்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து சிறிலங்கா காவல்துறையினருக்கு எதிராக விசாரணை ஏதும் நடத்தப்படாது என, சிறிலங்கா காவல்துறை ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரி வினீத் ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
பட்டலந்த வதைமுகாம் குறித்து விசாரணை நடத்திய ஆணைக்குழுவின் அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் மனித உரிமைகள் நிலைமை குறித்த சிறப்பு அறிக்கையாளரின் அறிக்கையில் சிறிலங்கா பற்றிய விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.