போர் தொடர்பான மற்றொரு நூல் கொழும்பில் வெளியீடு
“சிறிலங்காவில் பிரிவினைவாத தீவிரவாதம் 1975–2009″ என்ற நூல் நேற்று இலங்கை மன்றக் கல்லூரியில் வெளியிடப்பட்டுள்ளது.
“சிறிலங்காவில் பிரிவினைவாத தீவிரவாதம் 1975–2009″ என்ற நூல் நேற்று இலங்கை மன்றக் கல்லூரியில் வெளியிடப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார உறுதித்தன்மை மற்றும் நாட்டின் தெளிவான கொள்கைப்போக்கு என்பன, சீன முதலீட்டாளர்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்திருப்பதாக, சீனாவின் வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ, தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய சர்வதேச அழுத்தங்களை எதிர்கொண்டு வரும் சிறிலங்கா அரசாங்கம், உலகளாவிய பயங்கரவாத சவால்களை எதிர்கொள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தைக் கொண்டு வரும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள, சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அதன் மூலம் எதிர்மறையான பிரதிபலன்களே கிடைக்கும் என்று கூறியுள்ளார்.