மீண்டும் தேர்தல் விதிமீறலில் ஈடுபட்ட சிறிலங்கா பிரதமர்
சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய தேர்தல் சட்டங்களை மீறியிருப்பதாகவும் அதுபற்றி விசாரணை நடத்துமாறும், தேர்தல்கள் ஆணைக்குழுவிடம், தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் முறைப்பாடு செய்துள்ளது.
சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய தேர்தல் சட்டங்களை மீறியிருப்பதாகவும் அதுபற்றி விசாரணை நடத்துமாறும், தேர்தல்கள் ஆணைக்குழுவிடம், தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் முறைப்பாடு செய்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியினால் வெளியிடப்பட்டதாக கூறப்பட்ட பாடலுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் நிகால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுடன் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம், விரிவடையும் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதே ஜப்பானின் நோக்கம் என்று, ஜப்பானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகடானியின் சிறிலங்கா பயணத்தின் போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து உயர்மட்டப் பேச்சுகள் நடத்தப்பட்டுள்ளன.