மேலும்

பிரிவு: சிறப்பு செய்திகள்

செம்மணிப் புதைகுழியில் இன்றும் 10 எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்-  செம்மணி  சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில், இருந்து இன்று 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி ‘நீதியின் ஓலம்’ பேரணி

செம்மணிப் புதைகுழி குறித்து அனைத்துலக விசாரணை தேவை என்ற கோரிக்கையை முன்வைத்து, முன்னெடுக்கப்பட்ட நீதியின் ஓலம்  போராட்டம், இன்று பேரணியுடன் நிறைவடைந்துள்ளது.

ராஜ்நாத் சிங்கின் பயணம்- பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கவனம்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் சிறிலங்கா பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

குமாரபுரம் படுகொலை வழக்கை மீள் விசாரணை செய்ய மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

திருகோணமலை- குமாரபுரத்தில் 1996-ஆம் ஆண்டு 24 தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட  வழக்கில், அனுராதபுரம் மேல்நீதிமன்றத்தால்  ஆறு சிறிலங்கா இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டது குறித்து மீள் விசாரணை நடத்த மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விரைவில் கொழும்பு வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், விரைவில் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ  பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

நேற்று மட்டும் செம்மணிப் புதைகுழியில் 15 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று மட்டும் 15 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணியில் மேலும் இரு இடங்களில் எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அருகே எழுமாற்றாக தோண்டப்பட்ட இரண்டு இடங்களிலும் மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழி எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 500 ஐ தாண்டியது

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 507 ஆக உயர்ந்துள்ளது.

நீதியரசர்களின் ஓய்வு வயதை உயர்த்தும் அரசியலமைப்பு திருத்தம் அரசிதழில் வெளியீடு

சிறிலங்காவின் அரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கான சட்டமூலம்  அரசிதழில்  வெளியிடப்பட்டுள்ளது.