மேலும்

பிரிவு: சிறப்பு செய்திகள்

பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா பதவி விலக வேண்டும்

பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

திருமலையில் அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் நிறுவப்பட்டது

திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் நேற்று முன்தினம் இரவு சிறிலங்கா காவல்துறையினரால் அகற்றப்பட்ட  புத்தர்சிலை நேற்று பிற்பகல் 1.35 மணியளவில் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் விகாரை அமைக்க முயன்ற பிக்குகள் விரட்டியடிப்பு

திருகோணமலை- கடற்கரையில் பௌத்த பிக்குகளால் அனுமதியின்றி விகாரை  அமைக்கும் பணி நேற்றிரவு காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

சிறிதரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை ஆரம்பம்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வடக்கின் 4 மருத்துவமனைகளை அபகரிக்க மத்திய அரசு திட்டம்

வடக்கு மாகாணத்தில் உள்ள 4 மருத்துவமனைகளை மத்திய அரசின் சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வரவுள்ளதாக சிறிலங்கா சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா – சிறிலங்கா இடையே பாதுகாப்பு உடன்பாடு கைச்சாத்து

அமெரிக்காவும் சிறிலங்காவும், பாதுகாப்புத் தொடர்பான, புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில்  கையெழுத்திட்டுள்ளன.

அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலருடன் மகிந்த சமரசிங்க சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் கலாநிதி போல் கபூரை, அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் மகிந்த சமரசிங்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

மத்தலவை குறி வைக்கும் அமெரிக்கா

2014 ஆம் ஆண்டில், சீனஅரசுக்குச் சொந்தமான நிறுவனமான சீன தேசிய வான்வழி தொழில்நுட்ப இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனம், சிறிலங்காவில் விமானப் பராமரிப்பு தளத்தை நிறுவுவதற்கான ஒரு திட்டத்தை சமர்ப்பித்தது.

பாப்பரசர் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் சாத்தியம்

பாப்பரசர்  லியோ XIV சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாக,  வத்திக்கானின் உயர் தூதுவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சஜித்தின் இந்திய பயணத்தின் பின்னால் உள்ள அரசியல் சமிக்ஞைகள்

1992 ஆம் ஆண்டு திவயின நாளிதழின் மூன்றாவது பக்கத்தின்  மூலையில், ஒரு சிறிய ஒளிப்படம் வெளியிடப்பட்டது, அது பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போனது. அதன் தலைப்புச் செய்தி, “இந்தியாவிற்கு சந்திரிகா சுற்றுப்பயணம்” என்றிருந்தது.