மேலும்

பிரிவு: சிறப்பு செய்திகள்

தேசிய போர்வீரர் நினைவு நிகழ்வில் சிறிலங்கா ஜனாதிபதி பங்கேற்கமாட்டார்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வந்ததை முன்னிட்டு, நடத்தப்படவுள்ள, சிறிலங்காவின் 16வது தேசிய போர்வீரர் நினைவு நிகழ்வில், சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம்  எதிர்ப்பது அதற்கு கிடைத்த கௌரவம்

கனடாவில் தமிழினப் படுகொலை நினைவுத்தூபி அமைக்கப்பட்டதை, ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது, அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்துள்ள கௌரவம் என்று, பிராம்ப்டன் நகர முதல்வர் பட்ரிக் பிரவுண் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா கடற்படையிடம் அணுசக்தி பொருட்களை கண்டறியும் அதிநவீன கருவி

ஆபத்தான இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி பொருட்களைக் கண்டறியும் அதிநவீன கருவித் தொகுதியை சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்கா கொடையாக வழங்கியுள்ளது.

சர்வதேச இராஜதந்திரிகளுடன் தமிழ் தேசிய பேரவை அவசர சந்திப்பு

வடக்கில் தமிழர்களின் நில இருப்பை உறுதிபடுத்த, சர்வதேச சமூகத்தின் அவசர தலையீட்டைக் கோரி , தமிழ் தேசிய பேரவையினருக்கும், சர்வதேச இராஜதந்திரிகளுக்கும்  இடையில், கொழும்பில் இன்று சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

சிறிலங்காவுடன் சுதந்திர வர்த்தக உடன்பாட்டுக்கு ஜப்பான் தயாரில்லை

ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு சிறிலங்காவில் அதிக வரி விதிக்கப்படுவதாக, ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாட்டா கவலை வெளியிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் இன்று தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுபூர்வமாக ஆரம்பமாகிறது.

இனப்படுகொலை நடைபெறவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை

சிறிலங்காவில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை எனக் கூறுபவர்களுக்கு, பிரம்டனிலோ, கனடாவிலோ இடமில்லை, கொழும்புக்குத் திரும்பிச் செல்லுங்கள் என்று, பிரம்டன் நகர முதல்வர் பட்ரிக் பிரவுண் தெரிவித்துள்ளார்.

தடைக்குப் பின் கொழும்பு வந்துள்ள முதலாவது வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்

பிரெஞ்சு கடற்படையின், நீர்ப்பரப்பு ஆய்வுக் கப்பலான, ‘பியூடெம்ப்ஸ்-பியூப்ரே’ (Beautemps-Beaupré)  நேற்று சிறிலங்காவை வந்தடைந்துள்ளது.

சிறிலங்காவில் இருந்து இந்தியா செல்லும்  விமானங்கள் கடத்தப்படலாம் என எச்சரிக்கை

சிறிலங்கா,நேபாளம், பங்களாதேசில் இருந்து இந்தியாவிற்கு செல்லும்  விமானங்களை கடத்த, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட அமைப்புகள் அல்லது தனிநபர்கள் முயற்சிக்கலாம் என, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (ICAO),எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிறிலங்காவின் பாதீட்டு பற்றாக்குறை அதிகரிப்பு – கையிருப்பும் கரைகிறது

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சிறிலங்கா அரசாங்கம், சுமார் 500 பில்லியன் ரூபா பாதீட்டுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.