மேலும்

பிரிவு: சிறப்பு செய்திகள்

நல்லூரில் மாவீரர் நினைவாலயம் திறப்பு

தமிழீழ தேசிய மாவீரர் நாள் நேற்று உணர்வுபூர்வமாக ஆரம்பமாகியுள்ள நிலையில், நல்லூரில் மாவீரர் நினைவாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் நீர்வரைவியல் ஆய்வுக்கு உதவ அமெரிக்க நிபுணர்கள் வருகை

சிறிலங்காவின் நீர்வரைவியல் (hydrographic) முயற்சிகளுக்கு   ஆதரவு வழங்க அமெரிக்க நிபுணர்கள் சிறிலங்கா வந்துள்ளனர்.

திருக்கோணேஸ்வரத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் அடாவடி

திருக்கோணேஸ்வரம் ஆலய பகுதியில் அத்துமீறி வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி வந்தவருக்கு, ஆலயத்தின் மின்பிறப்பாக்கி  வைக்கப்பட்டிருந்த இடத்தை வழங்குமாறு தொல்பொருள் திணைக்களம் கடிதம் அனுப்பியுள்ளது.

அஜித் டோவலுடன் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் பேச்சு

சிறிலங்கா  பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தவுக்கும், இந்தியாவின்  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்காவுடனான பாதுகாப்பு உடன்பாடு- சோபா உடன்பாட்டின் முன்னோடியா?

வரிகளைக் குறைப்பதற்கான நிபந்தனையாகவும், சோபா ( SOFA) எனப்படும் படைகளை நிலைப்படுத்தும் உடன்பாட்டைக் கையெழுத்திடுவதற்கான முன்னோடியாகவும்,  சிறிலங்கா அரசாங்கம் அமெரிக்காவுடன் இராணுவ ஒப்பந்தத்தை மேற்கொண்டதா என்று  சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

புதுடெல்லியில் இன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் சந்திப்பு

கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் உறுப்பு நாடுகளின், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின்  ஏழாவது கூட்டம் இன்று புதுடெல்லியில் நடைபெறவுள்ளது.

ஒரே நாளில் கொழும்பு வந்த இந்திய, பாகிஸ்தான் போர்க்கப்பல்கள்

பாகிஸ்தான் மற்றும் இந்திய போர்க்கப்பல்கள் ஒரே நாளில், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதுள்ளன.

அனுரவுடன் பலனளிக்காத சந்திப்பு – தமிழ் அரசுக் கட்சி ஏமாற்றம்

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுடனான பேச்சுவார்த்தைகள்  திறந்த நிலையில் இடம்பெற்ற போதும், பலனளிக்கவில்லை என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்  தெரிவித்துள்ளார்.

எப்போது மாகாண சபைத் தேர்தல் என்று சிறிலங்கா அதிபர் கூறவில்லை

எப்போது மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று சிறிலங்கா அதிபர் எதையும் கூறவில்லை என, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வு அவசியம்

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வு ஒன்று அவசியம் என அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.