மேலும்

பிரிவு: சிறப்பு செய்திகள்

சிறிலங்காவில் பத்தாண்டுகளில் குழந்தைகள் பிறப்பு வீதம் கடுமையாக வீழ்ச்சி

2025 ஆம் ஆண்டு வரையிலான, கடந்த பத்தாண்டுகளில் சிறிலங்காவில் கிட்டத்தட்ட 120,000 குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளதாக, பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆறு தமிழ்ப் பேசும் கட்சிகள் பொதுவான தளத்தில் செயற்பட இணக்கம்

ஆறு தமிழ்ப் பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தமது சமூகங்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடவும், கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும், இணக்கப்பாட்டை உருவாக்கவும் பொதுவான தளமொன்றை உருவாக்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் ஜேஎவ்-17 சி போர்விமானங்களை சிறிலங்கா நிராகரித்ததா?

JF-17C Block 3 ரகப் போர் விமானங்களை வழங்குவதற்கு,  பாகிஸ்தான் முன்வந்த போது, சிறிலங்கா விமானப்படை அதனை நிராகரித்து விட்டதாக வெளியான தகவல்களை கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மறுத்துள்ளது.

விரைவான, சுதந்திரமான, வெளிப்படையான விசாரணைகளை வலியுறுத்துகிறது ஐ.நா

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்த விசாரணைகள் விரைவாகவும், சுதந்திரமானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது.

பலாலி காணிகள் இராணுவத்திற்கே- விடுவிக்க மறுக்கிறது சிறிலங்கா அரசாங்கம்

பலாலியில் சிறிலங்கா படையினர் வசமுள்ள உயர்பாதுகாப்பு வலயக் காணிகளை பொதுமக்களிடம் ஒப்படைக்க முடியாது என, சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர  தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் பெரும் வன்முறை- 26 பேர் பலி, 100 பேர் காயம்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று காலை  முதல் இடம்பெற்ற  பாரிய வன்முறைகளில் சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட 26 பேர் உயிரிழந்துள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

காணிகளை விடுவிக்கக் கோரி வலி.வடக்கு மக்கள் போராட்டம்

சிறிலங்கா படையினரால் உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள வலி.வடக்கு பகுதியில் உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, பலாலி பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியுடன் தமிழ் தேசிய பேரவையினர் சந்திப்பு

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுடன், தமிழ் தேசிய பேரவையின்  பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

திருமாவளவனுடன் தமிழ் தேசிய பேரவையினர் சந்திப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்  இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனை, தமிழ் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

தமிழக முதல்வர் விஜயுடன் தமிழ் மக்கள் பேரவையினர் சந்திப்பு

தமிழ்த் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள் குழு இன்று சென்னையில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை சந்தித்து,  கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது.