மேலும்

நாள்: 11th May 2025

இனப்படுகொலை நடைபெறவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை

சிறிலங்காவில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை எனக் கூறுபவர்களுக்கு, பிரம்டனிலோ, கனடாவிலோ இடமில்லை, கொழும்புக்குத் திரும்பிச் செல்லுங்கள் என்று, பிரம்டன் நகர முதல்வர் பட்ரிக் பிரவுண் தெரிவித்துள்ளார்.

பட்டலந்த அறிக்கையை ஆராய குழுவை நியமிக்கவுள்ளார் சட்டமா அதிபர்

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை விரிவாக ஆய்வு செய்வதற்கான குழுவொன்று சட்டமா அதிபரினால் நியமிக்கப்படவுள்ளது.

மலையகத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 21 பேர் பலி

நுவரெலியா-கம்போல பிரதான வீதியில், ரம்பொடவில் உள்ள, கரண்டியெல்ல பகுதியில் சிறிலங்கா போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளனர்.