மேலும்

பிரிவு: கட்டுரைகள்

ஜெனிவா தீர்மானம் – யாருக்கு வெற்றி?

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுடன் ஒப்பிடும் போது, வலுவான ஒன்றல்ல.

நீதி மறுக்கப்படும் போது அனைத்துலக பொறுப்புக்கூறல் தவிர்க்க முடியாதது

அடுத்தடுத்து வந்த சிறிலங்கா நீதி மறுக்கப்படும் அதே வேளையில் சர்வதேச பொறுப்புக்கூறல் இன்றியமையாதது.அரசாங்கங்கள் குற்றங்களை ஒப்புக்கொள்ள மறுத்து, பொறுப்புக்கூறலுக்கான முயற்சிகளைத் தடுத்து வருகின்றன என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனிவாவில் உள்ள  ஐ.நாவுக்கான பிரதி பணிப்பாளர் லூசி மக்கெர்னன் (Lucy McKernan) தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் அமெரிக்க- சிறிலங்கா நெருக்கம்

2025 செப்ரெம்பர் மாதம் இடம்பெற்ற பல நிகழ்வுகள் அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளில் ஏற்பட்டு வருகின்ற-  தலைகீழ் மாற்றத்தை உணர்த்துவதற்கு போதுமானது.

நீர்த்துப்போன ஜெனிவா வரைவு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் பிரேரணைகளை முன்வைப்பதற்கான காலஎல்லை கடந்த 25 திகதி பிற்பகல் 1 மணியளவில் நிறைவடைந்தது.

ஜெனிவாவில் மீண்டும் நிறைவேறுமா தீர்மானம்?

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடர், கடந்த 8ஆம் திகதி தொடங்கிய போது, இலங்கை குறித்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பான விவாதம் இடம்பெற்றது.

எதனை எதிர்பார்க்கிறது இந்தியா?

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், கடந்த 8ஆம் திகதி உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி அனுபமா சிங், மாகாண சபைகளுக்கு விரைவாகத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை உறுதி செய்ய வேண்டும் என்றும், அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியிருந்தார்.

சிறிலங்காவின் எரிசக்தித் துறையில் நுழையும் அமெரிக்கா

அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பணியக அதிகாரிகள் கடந்த வாரம்,  சிறிலங்காவுக்கு வந்து அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்தனர்.அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சிறிலங்கா மீது விதித்த வரிகள் தொடர்பாக எட்டப்பட்ட ஒப்பந்தம் குறித்து, கலந்துரையாடுவதற்காக அவர்கள் வந்திருந்தனர்.

இந்தியாவின் கையில் அங்குசம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பான இன்னொரு தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றுகின்ற முயற்சியில், பிரித்தானியா, கனடா உள்ளிட்ட அனுசரணை நாடுகள் ஈடுபட்டுள்ளன.

செம்மணியில் சிக்கப் போகும் பிரபலங்கள்

மாணவி கிருசாந்தி குமாரசாமி படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட, லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச, தனது மனைவி ஊடாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு, மீண்டும் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார்.

காலத்தின் தேவை தமிழ் மக்கள் பேரவை

தமிழ் தேசிய அரசியல் நொடிந்து கிடக்கிறது. உடைவுகளைச் சீர்செய்து நிமிர்த்த யாராவது வருவார்கள் எனப் பார்த்தால் கண்கெட்டிய தூரத்திற்கு யாரையும் காணவில்லை.