மேலும்

பிரிவு: செய்திகள்

சாவகச்சேரி நகரசபையில் ஆட்சியமைத்தது தமிழ் தேசிய பேரவை

சாவகச்சேரி நகரசபை தவிசாளராக தமிழ்த் தேசிய பேரவையின் உறுப்பினர் வ.சிறிபிரகாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நல்லூர் பிரதேச சபையில் ஆட்சியமைத்தது தமிழ் மக்கள் கூட்டணி

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர் பத்மநாதன் மயூரன் ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வராக மதிவதனி தெரிவு

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

“இன்னொரு பிரபாகரன் மீண்டும் பிறப்பார்“ – இந்திய இராணுவ முன்னாள் தளபதி

சிறிலங்காவில் சிங்களப் பேரினவாதம் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துமானால் இன்னொரு பிரபாகரன் அடுத்த 20- 25 ஆண்டுகளில் மீண்டும் பிறப்பார் என இந்திய இராணுவத்தின் முன்னாள் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அடா ஹஸ்னைன் ( Ata Hasnain) தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபருக்கு எதிராக பெர்லினில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க ஜெர்மனியில் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாரிய அட்டூழியங்களுக்குப் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி, பெர்லினில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் சிறிலங்கா இராணுவத் தளபதி – ஒப்பரேசன் சிந்தூர் குறித்து விளக்கம்

இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் லசந்த றொட்றிகோ, அங்கு முக்கிய சந்திப்புகளை நடத்தியுள்ளார்.

எயர் இந்தியா விமான விபத்து – உயிரிழந்தவர்களுக்கு சிறிலங்கா அனுதாபம்

எயர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவும், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும் அனுதாபம் தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

உள்ளூராட்சி உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்கும் ஆளும்கட்சி

தமது கட்சியைச் சேர்ந்த இரண்டு பிரதேச சபை உறுப்பினர்களை, ஆளும்கட்சி பண வெகுமதி கொடுத்து விலைக்கு வாங்கியிருப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜெர்மனி அதிபரைச் சந்தித்தார் அனுரகுமார திசாநாயக்க

ஜெர்மனிக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர்  அனுரகுமார திசாநாயக்க,  ஜெர்மன் அதிபர் பிராங்க் – வோல்டர் ஸ்டெய்ன்மரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

தூதுவர்கள் நியமனத்தில் திணறும் சிறிலங்கா அரசாங்கம்

சிறிலங்காஅரசாங்கம் கடந்த டிசம்பர் மாதம் 16 நாடுகளுக்கான தூதுவர்களைத்  திரும்ப அழைத்த போதும், ஆண்டின் பாதிக்காலம் கடந்தும், இன்னும் 8 நாடுகளுக்கான தூதுவர்களை நியமிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.