மேலும்

பிரிவு: செய்திகள்

திருகோணமலை எரிசக்தி கேந்திரம், எண்ணெய் குழாய் இணைப்பு குறித்து பேச்சு

திருகோணமலை எண்ணெய் தாங்கித் திட்டம் மற்றும் இந்தியா-சிறிலங்கா இடையிலான எண்ணெய் குழாய் திட்டம் ஆகியன குறித்து, இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனின் சிறிலங்கா  பயணத்தின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுடன் பேசியது என்ன?- இந்திய தரப்பின் விளக்கம்

இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று பிற்பகல் கொழும்பில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார்.

கொழும்பு பாதுகாப்பு மாநாட்டிற்கு விரைவில் அனைத்துலக அங்கீகாரம்

கொழும்பு பாதுகாப்பு மாநாட்டிற்கு (Colombo Security Conclave) விரைவில் அனைத்துலக அமைப்பு என்ற அங்கீகாரம் வழங்கப்படும் என்றும்,  இந்தியர் ஒருவர் அதன் முதலாவது பொதுச்செயலராகப் பணியாற்றுவார் என்றும், இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி  தெரிவித்துள்ளார்.

இந்திய துணை குடியரசுத் தலைவர் சிறிலங்கா பயணத்தை முடித்து நாடு திரும்பினார்

இந்திய துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் சிறிலங்கா பயணத்தை இன்று பிற்பகல்  நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பியுள்ளார்.

வெடிக்கப் போகும் குண்டின் திரியைப் பற்ற வைத்துள்ள சஜித்

“அவரால் தேர்தலில் வெற்றிபெற முடியாது… ஆனால் அவர் ஒரு திருடன் அல்ல.” 2013-ல் ரணில் பிரதமரானபோது, ​​அவருடன் இணைக்கப்பட்டிருந்த அடைமொழி இதுதான்.

புதிய எரிசக்தி அமைச்சராக அனுர கருணாதிலக நியமனம்

சிறிலங்காவின் புதிய எரிசக்தி அமைச்சராக அனுர கருணாதிலக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான இந்த நியமனத்தை சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, வழங்கியுள்ளார்.

எரிசக்தி அமைச்சு அனுர கருணாதிலகவிடம்?

எரிசக்தி அமைச்சர் பதவிக்கு, துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலகவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆசிய-பசுபிக்கில் மிகவும் பாதிக்கப்படக் கூடிய நாடுகளின் பட்டியலில் சிறிலங்கா

மேற்காசிய போர் நெருக்கடியின்  விளைவுகளால், ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்படக் கூடிய நாடுகளில் ஒன்றாக சிறிலங்கா உருவெடுத்து வருவதாக ஐ.நா அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – பின்லாந்து எம்.பி வலியுறுத்தல்

தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு சிறிலங்கா பொறுப்பேற்க வேண்டும் என அழுத்தம் கொடுப்பதற்காக, சிறிலங்காவுடன் கையெழுத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்பாட்டை ஹெல்சிங்கி பயன்படுத்த வேண்டும் என்று பின்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

286 டொலருக்கு டீசல் வாங்கியதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உறுதி

ஒரு பீப்பாய் டீசல் 286 அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்யப்பட்டதை, சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் உறுதி செய்துள்ளது.