மேலும்

நாள்: 27th May 2025

‘ஒப்பரேசன் சிந்தூர்’ குறித்து விளக்கமளிக்க சிறிலங்கா வராது இந்தியக் குழு

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, நடத்தப்பட்ட ஒப்பரேசன் சிந்தூர் இராணுவ நடவடிக்கை தொடர்பாக, விளக்கமளிக்க இந்தியா திட்டமிட்டுள்ள நாடுகளின் பட்டியலில் சிறிலங்கா உள்ளடக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு காணிகளை அபகரிக்கும் அரசிதழை மீளப்பெற்றது சிறிலங்கா அரசு

வடக்கு மாகாணத்தில் 5,940 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் வகையில், கடந்த  மார்ச் 28ஆம் திகதி வெளியிடப்பட்ட அரசிதழை,   சிறிலங்கா அரசாங்கம் மீளப் பெற்றுள்ளது.

ஓகஸ்ட் நடுப்பகுதியில் சிறிலங்கா வரவுள்ள நோர்வே ஆய்வுக்கப்பல்

நோர்வேயின் கடல்சார் ஆய்வுக்கப்பல் டொக்டர் பிரிட்ஜோவ் நான்சன் (Dr. Fridtjof Nansen) வரும் ஓகஸ்ட் மாதம் சிறிலங்காவுக்கு வரவுள்ளதாக, நோர்வேயின் கடல்சார் ஆராய்ச்சியாளரும் பேராசிரியருமான பீற்றர் எம்.ஹோகன் (Peter  M. Haugan) தெரிவித்துள்ளார்.

ஐ.நா அமைதிப்படையில் கூடுதல் பங்களிப்பை கோரும் சிறிலங்கா இராணுவம்

ஐ.நா அமைதிப்படையில், சிறிலங்காப் படைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்குவது மற்றும், கூடுதலான பங்களிப்பைக் கோரும் முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளது.

வரிகள் தொடர்பாக அமெரிக்கா- சிறிலங்கா இடையே இன்று மீண்டும் பேச்சு

அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உயர்மட்ட வர்த்தகப் பேச்சுக்கள் இன்று மீண்டும் ஆரம்பமாகின்றன.

குருநாகல் சிறுவன் வயிற்றில் உலகின் மிக நீளமான குரங்கு நாடாப்புழு

உலகின் மிக நீளமான குரங்கு நாடாப்புழு ( monkey tapeworm) சிறிலங்காவைச் சேர்ந்த சிறுவன் ஒருவனின் வயிற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் மருத்துவர் சுரங்க துலமுன்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகரசபையில் என்பிபிக்கு ஆதரவு தேட பணம் கொடுக்கும் வணிகர்கள்

கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதற்கு, சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கு, வணிகர்கள் மூலம் நிதி வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம்சாட்டியுள்ளது.