மேலும்

நாள்: 15th May 2025

8 நாடுகளுக்கான புதிய தூதுவர்களுக்கு சிறிலங்கா ஜனாதிபதியின் கட்டளை

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதும், உள்ளூர் தொழில்முனைவோருக்கு புதிய சந்தைகளைக் கண்டறிவதும், முக்கிய இராஜதந்திர கடமைகள் என்று சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாரிய வர்த்தக குழுவுடன் கொழும்பு வருகிறார் சீன அமைச்சர்

சீனாவின் வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ,( Wang Wentao ) மிகப் பெரிய வர்த்தக குழுவுடன், இம்மாத இறுதியில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

“அதிகாரம் முற்றிலும் கெடுவிக்கும்” – அனுரவுக்கு சுமந்திரன் எச்சரிக்கை

மூன்றிலிரண்டு பெரும்பான்மை உள்ளதாகவும், நிறைவேற்று அதிகாரம் உள்ளதாகவும், சிறிலங்கா அரச தலைவர், அனுரகுமார திசாநாயக்க மிரட்டுகிறார் என, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர், எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச விசாரணைக்கு சிறிலங்கா அரசு ஏன் அஞ்சுகிறது? – கஜேந்திரகுமார் கேள்வி

இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என சிறிலங்கா அரசாங்கம் கருதினால், சர்வதேச விசாரணைகளிற்கு ஏன் அஞ்சுகிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம்  எதிர்ப்பது அதற்கு கிடைத்த கௌரவம்

கனடாவில் தமிழினப் படுகொலை நினைவுத்தூபி அமைக்கப்பட்டதை, ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது, அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்துள்ள கௌரவம் என்று, பிராம்ப்டன் நகர முதல்வர் பட்ரிக் பிரவுண் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா கடற்படையிடம் அணுசக்தி பொருட்களை கண்டறியும் அதிநவீன கருவி

ஆபத்தான இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி பொருட்களைக் கண்டறியும் அதிநவீன கருவித் தொகுதியை சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்கா கொடையாக வழங்கியுள்ளது.