சிறிலங்காவில் சீனாவின் இரு பாரிய முதலீட்டுத் திட்டங்களில் இழுபறி
சிறிலங்காவில் சீனாவின் இரண்டு பாரிய முதலீட்டுத் திட்டங்கள் இழுபறி நிலைக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவில் சீனாவின் இரண்டு பாரிய முதலீட்டுத் திட்டங்கள் இழுபறி நிலைக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாண மாவட்டத்தில், சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய தேர்தல் சட்டங்களை மீறியுள்ளார் என தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகள் இரண்டு பேரை பிணையில் விடுதலை செய்வதற்கு, சிறிலங்கா அரச சட்டத்தரணி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகாடானி (Gen Nakatani), இன்று பிரதமர் ஹரிணி அமரசூரியாவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
ஆயிரம் ரூபாவுக்காக, பாகிஸ்தான் தூதரகத்துக்கு முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சிறிலங்காவில் உள்ளூராட்சித் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. தேர்தல் பிரசாரங்கள் நேற்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.