இந்திய- பாகிஸ்தான் பதற்றம்- களைகட்டும் கொழும்பு துறைமுகம்
இந்தியா- பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் இராணுவ பதற்றங்களினால், கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக துறைமுகங்கள் பிரதி அமைச்சர் ருவான் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் இராணுவ பதற்றங்களினால், கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக துறைமுகங்கள் பிரதி அமைச்சர் ருவான் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் சிறிலங்கா விமானப்படை உலங்குவானூர்தி வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது 5 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக, ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்திருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா விமானப்படையின் பெல் -212 உலங்குவானூர்தி ஒன்று மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.