மேலும்

நாள்: 7th May 2025

சிங்களப் பேரினவாதக் கட்சிகளிடம் சிக்கிய மன்னார், வவுனியா மாவட்டங்கள்

உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஒட்டுமொத்தமாக தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ள போதும், மன்னார், வவுனியா மாவட்டங்கள், சிங்களப் பேரினவாதக் கட்சிகளிடம் பறிபோயிருக்கின்றன.

உள்ளூராட்சித் தேர்தல் இறுதி முடிவு- யாருக்கு, எவ்வளவு வாக்குகள், ஆசனங்கள்?

சிறிலங்காவில் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் 265 சபைகளில், தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ள போதும், 126 சபைகளில் மட்டும் தனித்து ஆட்சியமைக்கும் பலத்தைப் பெற்றுள்ளது.

ஒரு வாக்கினால் தோல்வியடைந்த யாழ். மாநகர வேட்பாளர்.

நேற்று நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் ஒரே ஒரு வாக்கினால்  மிதிவண்டிச் சின்னத்தில் போட்டியிட்ட, தமிழ் தேசிய பேரவையின் வேட்பாளர், வட்டார ஆசனத்தை இழந்துள்ளார்.