மேலும்

மாதம்: May 2025

போதைப்பொருள் குற்றச்சாட்டு – வசமாக சிக்கினார் பிரதி அமைச்சர் சதுரங்க

தேர்தல் பிரசாரத்தின் போது எதிர்க்கட்சிகள், வாக்காளர்களுக்கு போதைப்பொருட்களை விநியோகித்ததாக,  பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க கூறியிருப்பது குறித்து,  தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறிலங்காவுடன் சுதந்திர வர்த்தக உடன்பாட்டுக்கு ஜப்பான் தயாரில்லை

ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு சிறிலங்காவில் அதிக வரி விதிக்கப்படுவதாக, ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாட்டா கவலை வெளியிட்டுள்ளார்.

ஆட்சியமைக்க குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ள தேசிய மக்கள் சக்தி

பெரும்பான்மை பலத்தைப் பெறாத உள்ளூராட்சி  சபைகளின் ஆட்சியை கைப்பற்ற, தேசிய மக்கள் சக்தி, குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாக, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

ஒட்டாவாவில் உள்ள தூதரகத்திடம் விபரம் கோருகிறது வெளிவிவகார அமைச்சு

கனடாவின், பிராம்ப்டன் நகரில், தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி திறக்கப்பட்டுள்ள நிகழ்வு குறித்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு விபரங்களைக் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம்

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்று காலை முதல் மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்

தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடுகள் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்திய- பாகிஸ்தான் போரில் சிறிலங்கா விமானப்படை யார் பக்கம்?

இந்திய- பாகிஸ்தான் பதற்ற நிலை தொடருகின்ற நிலையில் சிறிலங்கா விமானப்படையை தயார்நிலையில் வைத்திருக்கும் எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என, சிறிலங்கா விமானப்படையின் பேச்சாளர் குறூப் கப்டன் ஏரந்த கீகனகே தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் இன்று தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுபூர்வமாக ஆரம்பமாகிறது.

சிறிலங்காவின் ஊழலால் பாதிக்கப்பட்ட நாடு ஜப்பான்

சிறிலங்காவின் ஊழலால் பாதிக்கப்பட்ட நாடாக ஜப்பான் இருப்பதாக சிறிலங்காவுக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாட்டா (Akio Isomata) தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலை நடைபெறவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை

சிறிலங்காவில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை எனக் கூறுபவர்களுக்கு, பிரம்டனிலோ, கனடாவிலோ இடமில்லை, கொழும்புக்குத் திரும்பிச் செல்லுங்கள் என்று, பிரம்டன் நகர முதல்வர் பட்ரிக் பிரவுண் தெரிவித்துள்ளார்.