போதைப்பொருள் குற்றச்சாட்டு – வசமாக சிக்கினார் பிரதி அமைச்சர் சதுரங்க
தேர்தல் பிரசாரத்தின் போது எதிர்க்கட்சிகள், வாக்காளர்களுக்கு போதைப்பொருட்களை விநியோகித்ததாக, பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க கூறியிருப்பது குறித்து, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.



