மேலும்

நாள்: 6th May 2025

மாந்தை கிழக்கில் தமிழரசு வெற்றி- தொங்கு சபையே தேர்வு

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி அதிக ஆசனங்களை வென்றுள்ள போதும், தொங்கு சபையே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகரசபை தமிழ் தேசிய பேரவை வசமானது

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலின்   வட்டார அடிப்படையிலான முடிவுகள் தெரியவந்துள்ள நிலையில், தமிழ் தேசிய பேரவை (மிதிவண்டி)  7 வட்டாரங்களையும், தமிழரசுக் கட்சி 2 வட்டாரங்களையும் கைப்பற்றியுள்ளது.

வாக்களிப்பதற்காக விசேட ஜெட் விமானத்தில் நாடு திரும்பினார் அனுர

சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க சிறப்பு ஜெட் விமானத்தில்  வியட்நாமில் இருந்து நாடு திரும்பியுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் – வாக்களிப்பு ஆரம்பமாகியது

சிறிலங்காவில்  339 உள்ளூராட்சி சபைளுக்கான தேர்தலின்  வாக்களிப்பு இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.