சிறிலங்காவின் பாதீட்டு பற்றாக்குறை அதிகரிப்பு – கையிருப்பும் கரைகிறது
2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சிறிலங்கா அரசாங்கம், சுமார் 500 பில்லியன் ரூபா பாதீட்டுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சிறிலங்கா அரசாங்கம், சுமார் 500 பில்லியன் ரூபா பாதீட்டுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கில் எந்த கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையில், தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் கட்சிகளை இணைத்துக் கொண்டு ஆட்சி அமைப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் அண்மையில் கையெழுத்திடப்பட்ட, ஏழு புரிந்துணர்வு உடன்பாடுகளை, செல்லுபடியற்றவை என உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையில் நிலவுகின்ற பிரச்சினையில், சிறிலங்கா நடுநிலை வகிப்பதாக, அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
சுயாதீன வழக்குத்தொடுநர் பணியகத்தை நிறுவுவது குறித்து, ஆய்வு செய்வதற்கான, தொழில்நுட்ப நிபுணர் குழுவை நியமிப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.