மேலும்

நாள்: 24th May 2025

பெர்லின் வரும் சிறிலங்கா அதிபரை ஜெர்மனி அதிபர் சந்திக்கமாட்டார்

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்வதற்கும், நல்லிணக்கம் மற்றும்,  போர்க்கால பொறுப்புக்கூறல் விவகாரங்களை தீர்ப்பதற்கும் சிறிலங்கா அதிபரிடம் ஜெர்மனி வலியுறுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்காபரோவில் தமிழினப் படுகொலை நினைவகம் – ரொறன்ரோ நகரசபை தீர்மானம்

கனடாவின் ஸ்காபரோ பூங்காவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தை நிறுவுவது குறித்து ஆராய்வதற்கான தீர்மானம், ரொறன்ரோ நகரசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாகாணசபைத் தேர்தல் சட்டத்தைத் திருத்த சாணக்கியன் தனிநபர் பிரேரணை

மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான தனிநபர் பிரேரணையை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார்.

இனப்படுகொலை கருத்தை ஊக்குவிப்போர் மீது நடவடிக்கை- சிறிலங்கா எச்சரிக்கை

போரின் போது சிறிலங்கா இராணுவம் தமிழர்கள் மீது இனப்படுகொலையில் ஈடுபட்டது என்ற கருத்தை ஊக்குவிக்கும் தனிநபர்கள் அல்லது குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்காது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் எச்சரித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகள் வருகை – இன்று மில்லியனை தொடுகிறது சிறிலங்கா

சிறிலங்கா சுற்றுலாத்துறை இன்று  இந்த ஆண்டின் ஒரு மில்லியனாவது சுற்றுலாப் பயணியை வரவேற்க உள்ளது.கட ந்த ஆண்டில், சிறிலங்கா  ஜூன் மாத இறுதியிலேயே இந்த மைல்கல்லை எட்டியது.