பிரதமருக்கு எதிரான விசாரணை – தட்டிக்கழிக்கும் ஆணைக்குழு, காவல்துறை
தேர்தல் பரப்புரைக் காலத்தில், சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய தேர்தல் விதிமுறையை மீறியது தொடர்பான குற்றச்சாட்டை விசாரிக்கும் பொறுப்பை தேர்தல்கள் ஆணைக்குழுவும், சிறிலங்கா காவல்துறையும் தட்டிக்கழித்துள்ளன.