மேலும்

நாள்: 26th May 2025

தமிழ் அரசியல் தலைவர்களை ‘தமிழ் ராஜபக்சக்கள்’ என்கிறார் பிமல் ரத்நாயக்க

பாரம்பரியமான தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழ் ராஜபக்சக்களாக மாறியுள்ளனர் என்று  சிறிலங்காவின் அமைச்சரும், சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான உடன்பாடுகள் இறைமை, சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்

இந்தியாவுடன் அண்மையில் கையெழுத்திடப்பட்ட உடன்பாடுகள், நாட்டின் இறையாண்மை மற்றும் பொருளாதார சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக முன்னிலை சோசலிசக் கட்சி எச்சரித்துள்ளது.

சிறிலங்கா ஆயுதப்படைகள் மீது தீவிரமான உளவியல் நடவடிக்கைகள்

போரில் வென்ற சிறிலங்காவின் ஆயுதப்படைகள் மீது முன்னெப்போதும் இல்லாதளவுக்கு உளவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் அதிகாரியான றியர் அட்மிரல் டி.கே.பி.தசநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.

சிறிலங்காவில் 20 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு மோசமாக பரவும் சிக்குன்குனியா

சிறிலங்காவில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு, சிக்குன்குனியா தொற்று நோய், வேகமாகப் பரவி வருவதாக, முன்னணி தொற்றுநோயியல் நிபுணரான மருத்துவர் நீலிகா மாளவிகே தெரிவித்துள்ளார்.