மேலும்

நாள்: 12th May 2025

சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம்

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்று காலை முதல் மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்

தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடுகள் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்திய- பாகிஸ்தான் போரில் சிறிலங்கா விமானப்படை யார் பக்கம்?

இந்திய- பாகிஸ்தான் பதற்ற நிலை தொடருகின்ற நிலையில் சிறிலங்கா விமானப்படையை தயார்நிலையில் வைத்திருக்கும் எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என, சிறிலங்கா விமானப்படையின் பேச்சாளர் குறூப் கப்டன் ஏரந்த கீகனகே தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் இன்று தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுபூர்வமாக ஆரம்பமாகிறது.

சிறிலங்காவின் ஊழலால் பாதிக்கப்பட்ட நாடு ஜப்பான்

சிறிலங்காவின் ஊழலால் பாதிக்கப்பட்ட நாடாக ஜப்பான் இருப்பதாக சிறிலங்காவுக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாட்டா (Akio Isomata) தெரிவித்துள்ளார்.