மேலும்

நாள்: 19th May 2025

இந்தியாவை அகற்ற கோட்டா-மொரகொட சூத்திரத்தைப் பயன்படுத்தும் அனுர

இந்தியாவின் நடுநிலையாளர் வகிபாகத்தை நீக்கச் செய்கின்ற கோட்டா- மொரகொட’ சூத்திரத்தை அனுரவும் பயன்படுத்துகின்றார் என்று சிறிலங்காவின் முன்னாள் இராஜதந்திரி கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளுக்கு செல்ல முடியாமல் உள்ளது- ஜெனரல் சவேந்திர சில்வா வேதனை

அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் தடைகள் வெளிநாடுகளுக்கான தனது பயணங்களைத் தடுத்து விட்டதாக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ராஜபக்சவினரின் ஏற்பாட்டில் நாளையும் தனியாக போர் வெற்றி விழா

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி கொள்ளப்பட்டதைக் கொண்டாடும் நிகழ்வு ஒன்று நாளையும் கொழும்பில்நடைபெறவுள்ளது.