மேலும்

நாள்: 23rd May 2025

 “சிறிலங்காவுக்கு முதுகெலும்பு இல்லை“ – கஜேந்திரகுமார்

இனப்படுகொலை  குற்றச்சாட்டை எதிர் கொள்வதற்கு  சிறிலங்காவுக்கு முதுகெலும்பு இல்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

காசா மீறல்கள் சிறிலங்காவை நினைவுபடுத்துகின்றன- ஐ.நா

காசாவில் இடம்பெறும் பாரிய மனித உரிமை மீறல்கள், சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில் நிகழ்ந்த சம்பவங்களை நினைவுபடுத்துவதாக, ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் ரொம் பிளெச்சர் (Tom Fletcher)  தெரிவித்துள்ளார்.

அடுத்தமாதம் ஜெர்மனிக்குப் பயணமாகிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க அடுத்த மாதம்  ஜேர்மனிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

தங்கமுலாம் பூசிய துப்பாக்கி – முன்னாள் அமைச்சர் துமிந்த திசநாயக்க கைது

தங்கமுலாம் பூசப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்டது தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் துமிந்த திசநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் பயிற்சி பெறவுள்ள சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள்

சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தியாவில் ஒரு வாரகால திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

அடுத்த மாதம் சிறிலங்கா செல்கிறார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.