மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

ஓய்வுபெறும் சிறிலங்கா இராணுவத் தளபதி – பிரியாவிடை சந்திப்புகளில் பங்கேற்பு.

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த றொட்ரிகோ,  பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர  மற்றும் பாதுகாப்புச் செயலர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா ஆகியோருடன் பிரியாவிடை  சந்திப்புகளை நடத்தியுள்ளார்.

உண்மைகளை மறைத்த சுரேஷ் சாலே – அம்பலப்படுத்திய பிரதி சொலிசிட்டர் ஜெனரல்

சிறிலங்கா அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே பல உண்மைகளை வெளிப்படுத்தவில்லை என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் அமெரிக்காவின் முக்கிய காங்கிரஸ் உறுப்பினர்

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான கிறிஸி ஹௌலஹான் அம்மையார் தலைமையிலான காங்கிரஸ் தூதுக்குழு, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

சம்பூரில் அமெரிக்க- சிறிலங்கா படைகளின் கூட்டுப் பயிற்சி ஆரம்பம்

இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு ஒத்துழைப்பு, மனிதாபிமானப் பதிலளிப்பு மற்றும் பேரிடர் தயார்நிலையை வலுப்படுத்தும் நோக்கிலான , கடலோர ஒத்துழைப்பு தயார்நிலை மற்றும் பயிற்சி (CARAT) யின் 6வது கட்டத்தை அமெரிக்காவும் சிறிலங்காவும் தொடங்கியுள்ளன.

இந்தியாவின் 350 மில்லியன் டொலர் கடனை நிராகரிக்கிறது சிறிலங்கா

டிட்வா புயலால் ஏற்பட்ட பேரிடர் பாதிப்புகளில் இருந்து மீண்டெழ  இந்தியா வழங்க முன்வந்த நிதியுதவியை சிறிலங்கா அரசாங்கம் நிராகரிக்க தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வோல்கர் டர்க்கின் பதவிக்காலம் நீடிப்பு – வாக்களிக்காமல் விலகிய சிறிலங்கா

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கின் பதவிக்காலத்தை நீடிப்பது தொடர்பது தொடர்பாக, ஐ.நா. பொதுச் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சிறிலங்கா வாக்களிக்காமல் விலகியுள்ளது.

அமெரிக்க, ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்களுடன் விஜித ஹேரத் சந்திப்பு

அமெரிக்க இராஜாங்கச் செயலர் மார்கோ ரூபியோவுடன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்கா பொருட்களுக்கு 10 வீத வரியை அறிவித்தார் ட்ரம்ப்

சிறிலங்காவின் பொருட்களுக்கு  10 சதவீத இறக்குமதி வரியை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விஜித ஹேரத்துடன் செர்ஜியோ கோர் கலந்துரையாடல்

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து  சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் கலந்துரையாடியுள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவரும், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான சிறப்புத் தூதுவருமான செர்ஜியோ கோர், தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் இருந்து விடைபெறும் சீனத் தூதுவர்- மகாநாயக்கர்களிடம் ஆசி பெற்றார்

சிறிலங்காவிற்கான சீனத் தூதுவர் பதவியிலிருந்து விலகிச் செல்லும்,  கீ சென்ஹொங், மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.