மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

இந்திய மருந்துகளுக்கு அனுமதி இழுத்தடிப்பு – சிறிலங்காவில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருந்துப் பொருட்களின் இறக்குமதி அனுமதிகளை வழங்குவதில், சிறிலங்கா அதிகாரிகள் காட்டும் அளவுக்கதிகமான தாமதம் குறித்து, இந்தியா கடும் கவலை தெரிவித்துள்ளது.

‘பயங்கரவாத தடுப்புக்கான அரச சட்டம்’ 2 மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும்

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றாகக் கொண்டு வரப்படும் சட்டம், இரண்டு மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா வருகிறது சித்திரவதைகளைத் தடுப்பதற்கான  ஐ.நா. உபகுழு

சித்திரவதைகளைத் தடுப்பதற்கான  ஐ.நா. உபகுழு ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் சிறிலங்காவுக்கு வரவுள்ளது.

அமெரிக்காவின் யுஎஸ்எஸ் கன்பெரா போர்க்கப்பல் கொழும்பு வருகை

அமெரிக்க கடற்படையின் இன்டிபென்டன்ஸ் ரக கடலோரப் போர்க் கப்பலான யுஎஸ்எஸ் கன்பெரா (LCS 30), இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

பந்து இப்போது சிறிலங்காவிடம் – என்கிறார் ரஷ்ய தூதுவர்

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்யும் விடயத்தில் பந்து இப்போது சிறிலங்காவிடமே உள்ளதாக சிறிலங்காவுக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் ஜகரியன் தெரிவித்துள்ளார்.

கைதில் இருந்து தப்ப நீதிமன்றுக்கு ஓடும் சிறிலங்காவின் முன்னாள் படைத் தளபதிகள்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக, கைது செய்யப்படுவதற்கு தடை விதிக்கக் கோரி சிறிலங்கா இராணுவ மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் இரண்டு பேர்  மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

நாளை கொழும்பு வருகிறது இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சார்தா

இந்திய கடற்படையின் கடலோர ரோந்துக் கப்பலான ஐஎன்எஸ் சார்தா, நாளை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

வங்காள விரிகுடாவில் நீர்மூழ்கிகளை நிறுத்த திட்டமிடும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் கடற்படை பிஎன்எஸ் ஹங்கோர் நீர்மூழ்கியை இணைத்துக் கொள்வதன் மூலம், வங்காள விரிகுடாவில் தனது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ளும் என எதிர்பார்ப்பதாக, பாகிஸ்தான் கடற்படையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுரேஷ் சாலே கொழும்பு மருத்துவமனையில் அனுமதி

சிறிலங்காவின் முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் சுரேஷ் சாலே, நேற்றிரவு கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈரானிய எண்ணெயை ஏற்றும் கப்பலை சிறிலங்காவுக்கு தெற்கே கைப்பற்றியது அமெரிக்கா

சிறிலங்காவின் தெற்குக் கடற்கரைக்கு அப்பால் உள்ள அனைத்துலக கடற்பரப்பில், எம்.ரி. டவினா (MT Davina) என்ற, நாடற்ற, தடைசெய்யப்பட்ட எண்ணெய் கப்பலை, அமெரிக்க கடற்படை கைப்பற்றியுள்ளது.