மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

“இன்னொரு பிரபாகரன் மீண்டும் பிறப்பார்“ – இந்திய இராணுவ முன்னாள் தளபதி

சிறிலங்காவில் சிங்களப் பேரினவாதம் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துமானால் இன்னொரு பிரபாகரன் அடுத்த 20- 25 ஆண்டுகளில் மீண்டும் பிறப்பார் என இந்திய இராணுவத்தின் முன்னாள் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அடா ஹஸ்னைன் ( Ata Hasnain) தெரிவித்துள்ளார்.

ஜெர்மனி அதிபரைச் சந்தித்தார் அனுரகுமார திசாநாயக்க

ஜெர்மனிக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர்  அனுரகுமார திசாநாயக்க,  ஜெர்மன் அதிபர் பிராங்க் – வோல்டர் ஸ்டெய்ன்மரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

தூதுவர்கள் நியமனத்தில் திணறும் சிறிலங்கா அரசாங்கம்

சிறிலங்காஅரசாங்கம் கடந்த டிசம்பர் மாதம் 16 நாடுகளுக்கான தூதுவர்களைத்  திரும்ப அழைத்த போதும், ஆண்டின் பாதிக்காலம் கடந்தும், இன்னும் 8 நாடுகளுக்கான தூதுவர்களை நியமிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மாகாணசபைத் தேர்தல் இல்லை- ஜனவரிக்கு பின்னரே பரிசீலனை

மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவது குறித்து, அடுத்த ஆண்டு ஜனவரியிலேயே பரிசீலிக்கப்படும் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி  பிரதி அமைச்சர் பிரபா ருவான் செனரத், தெரிவித்துள்ளார்.

அனுரவின் ஆட்சியில் 70 கைதிகள் சட்டவிரோதமாக விடுதலை

சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பு என்ற போர்வையில், 70 கைதிகள், சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக,  கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ரில்வின் சில்வா தலைமையிலான ஜேவிபி குழு சீனாவில் பயணம்

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில், ரில்வின் சில்வா தலைமையிலான ஜேவிபி குழுவொன்று சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

இராணுவ மயப்படுத்தப்படும் சிறிலங்கா காவல்துறை

தேசிய மக்கள் சக்தி  அரசாங்கம், சிறிலங்கா காவல்துறையை இராணுவ மயப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.

சிறிலங்காவின் அரச சட்டத்தரணிகளுக்கு பயிற்சி அளிக்கும் அமெரிக்கா

சிறிலங்காவின் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகளுக்கு அமெரிக்காவின் நீதித்துறைத் திணைக்களம் பயிற்சி அளித்து வருகிறது.

சிறிலங்கா மீது சீன முதலீட்டாளர்கள் ஆர்வம்- சீன அமைச்சர் தெரிவிப்பு

சிறிலங்காவின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார உறுதித்தன்மை மற்றும் நாட்டின் தெளிவான கொள்கைப்போக்கு என்பன, சீன முதலீட்டாளர்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்திருப்பதாக, சீனாவின் வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ, தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க அழுத்தம் – சமாளிக்க சிறிலங்கா புதிய உத்தி

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய சர்வதேச அழுத்தங்களை எதிர்கொண்டு வரும் சிறிலங்கா அரசாங்கம்,  உலகளாவிய பயங்கரவாத சவால்களை எதிர்கொள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தைக் கொண்டு வரும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.