இந்திய மருந்துகளுக்கு அனுமதி இழுத்தடிப்பு – சிறிலங்காவில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருந்துப் பொருட்களின் இறக்குமதி அனுமதிகளை வழங்குவதில், சிறிலங்கா அதிகாரிகள் காட்டும் அளவுக்கதிகமான தாமதம் குறித்து, இந்தியா கடும் கவலை தெரிவித்துள்ளது.

