மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

ஜிஎஸ்பி பிளஸ் சலுகையைப் பெற சிறிலங்காவுக்கு கடும் நிபந்தனைகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு சிறிலங்கா கடும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில் இருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜேவிபி பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவுடன் இந்தியத் தூதுவர் சந்திப்பு

ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவை இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். ஜேவிபி தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுளள்து.

சீனாவின் உயர்மட்ட அரசியல் ஆலோசகருடன் சிறிலங்கா பிரதமர் சந்திப்பு

பெண்கள் தொடர்பான உலகத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க பீஜிங் சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரியவை, சீனாவின் உயர்மட்ட அரசியல் ஆலோசகர் வாங் ஹுனிங், சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சீனப் பிரதமரைச் சந்தித்தார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய, சீனப் பிரதமர் லி கியாங்குடன் பீஜிங்கில் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

சீனாவைச் சென்றடைந்தார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர்  ஹரிணி அமரசூரிய சீனாவுக்கான பயணத்தை மேற்கொண்டு நேற்று பீஜிங் அனைத்துலக விமான நிலையத்திற்கு சென்றடைந்துள்ளார்.

மார்ச்சில் மாகாண சபைத் தேர்தல் – என்பிபி அரசு, ஜேவிபி திடீர் முடிவு

மாகாண சபைத் தேர்தல்கள் பெரும்பாலும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தவாரம் சீன, இந்திய தலைவர்களை சந்திக்கிறார் ஹரிணி அமரசூரிய

சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்த வாரம் சீனா மற்றும் இந்தியாவிற்கு இரண்டு உயர்மட்ட பயணங்களை மேற்கொள்ளவுள்ளார்.

மாகாண முதல்வர் பதவிகளை குறிவைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு பிரபலமான இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளனர்.

சிங்களவர்கள் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்கள்- மரபணு ஆய்வில் உறுதி

சிறிலங்காவில் வாழும் சிங்களவர்கள், ஆந்திராவைப் பூர்வீகமாக கொண்டவர்கள் என்று அமெரிக்கா, சிறிலங்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது.