மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

இந்திய, சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி நாளை ஆரம்பம்

சிறிலங்கா மற்றும் இந்தியக் கடற்படைகளுக்கு இடையில் ஆண்டு தோறும் நடத்தப்படும்  இருதரப்பு கடற்படைப் பயிற்சியான SLINEX 2026- கூட்டுப் பயிற்சி நாளை ஆரம்பமாகவுள்ளது.

சிறிலங்கா வாய்ப்பை அவசரமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்- லாரா டிபெல்லா

கொழும்பின் கடல்சார் மற்றும் தளவாட மையத்தை விரிவுபடுத்துவதற்கான தற்போதைய வாய்ப்பை சிறிலங்கா அவசரமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணையத்தின் தலைவர் லாரா டிபெல்லா வலியுறுத்தியுள்ளார்

சிறிலங்கா இராணுவத்திற்கு செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தை அமைக்கவுள்ள இந்தியா

சிறிலங்கா இராணுவத்திற்காக இந்தியா செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தை அமைத்துக் கொடுக்கும் என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சருக்கு சிறிலங்கா அதிபர் அளித்துள்ள வாக்குறுதி

​இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்குப் பாதகமான எந்தவொரு நடவடிக்கைகளுக்கும், தனது நிலப்பரப்பைப் பயன்படுத்த கொழும்பு ஒருபோதும் அனுமதிக்காது என்று சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் உறுதியளித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் இத்தாலியின் விமானந்தாங்கிப் போர்க் கப்பல்

இத்தாலியக் கடற்படையின் விமானந்தாங்கிப் போர்க் கப்பலான ஐரிஎஸ் ஜூசப்பே கரிபால்டி  ‘ITS Giuseppe Garibaldi’, நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்திய முப்படைகளின் துணைத் தளபதிகள் அருண ஜயசேகரவுடன் சந்திப்பு

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள  உயர்மட்ட இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகள், சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

பொறுப்புக்கூறல் செயல்முறை இன்னும் இல்லை – அனுசரணை நாடுகள் குழு

கடந்தகால மீறல்களைக் கையாளுவதற்கான  விரிவான, பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட பொறுப்புக்கூறல் செயல்முறை இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என சிறிலங்கா தொடர்பான அனுசரணை நாடுகளின் குழு தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் இந்திய போர்க்கப்பல் ஐ.என்.எஸ் உதயகிரி

இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் உதயகிரி போர்க்கப்பல், சிறிலங்காவுக்கான அதிகாரபூர்வ பயணமாக இன்று, காலை  கொழும்பு துறைமுகத்தை  வந்தடைந்துள்ளது.

கொழும்பு வந்தார் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம்- ஒப்புக் கொள்கிறார் சவேந்திர சில்வா

சிறிலங்காவில் போரின் இறுதிக் கட்டங்களில் தவறுகள் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியுமான ஜெனரல் சவேந்திர சில்வா நிராகரித்துள்ளார்.