மலையகத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 21 பேர் பலி
நுவரெலியா-கம்போல பிரதான வீதியில், ரம்பொடவில் உள்ள, கரண்டியெல்ல பகுதியில் சிறிலங்கா போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளனர்.