மேலும்

பிரிவு: ஆய்வு கட்டுரைகள்

சிறிலங்காவில் மதம் ஏன் அரசு அதிகாரத்திலிருந்து பிரிக்கப்பட வேண்டும்?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, சிறிலங்கா சமூகத்தின் ஒரு முக்கிய அங்கமாக மதம் இருந்து வருகிறது, அது கலாசாரம், தார்மீக விழுமியங்கள் மற்றும் சமூக மரபுகளை வடிவமைக்கிறது.

சிறிலங்கா அதிபரை சந்திப்பதை தவிர்த்த சீன வெளியுறவு அமைச்சர்

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தென்னாபிரிக்காவிலிருந்து சீனாவுக்குத் திரும்பும் போது, சிறிலங்காவில்  தங்கியிருந்தாலும்,  கொழும்புக்கு வந்து அதிபர் அனுரகுமார திசாநாயக்கவைச்  சந்திப்பதே ஆரம்பத் திட்டமாக இருந்தது.

கண்ணாடி வீட்டில் இருந்து கல்லெறியும் தமிழ் அரசு

அரசியலமைப்பு பேரவையில் இருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனை விலகிக் கொள்ளுமாறு, தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டு, மூன்று வாரங்கள் ஆகிவிட்டன.

அமெரிக்க – சிறிலங்கா உறவுகளை மறுசீரமைப்பாரா எரிக் மேயர்?

சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்க தூதுவரான எரிக் மேயர், செனட் வெளியுறவுக் குழுவின் முன் சாட்சியமளித்த போது, சிறிலங்காவின் துறைமுகங்கள் மற்றும் உள்கட்டமைப்பை வெளிப்புற செல்வாக்கிலிருந்து பாதுகாக்க கொழும்பு அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகக் கூறியிருந்தார்.

தமிழர்களை இலக்கு வைத்த பாலியல் வன்முறைகள்

ஐ.நா மனித உரிமைகள்  ஆணையாளரின் ஊடகப் பேச்சாளர்  ஜெரிமி லோரன்ஸ், கடந்த 13 ஆம் திகதி  “சிறிலங்கா- மோதல்களுடன் தொடர்புடைய பாலியல் வன்முறை“ தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது ஒரு மிக முக்கியமான ஆவணம்.

வெனிசுவேலா ஆக்கிரமிப்பின் உண்மைக் காரணம்

அமெரிக்கா வெனிசுவேலாவை ஆக்கிரமிப்பதற்கான உண்மையான காரணம், போதைப்பொருள் அல்ல, தீவிரவாதம் அல்ல, ஜனநாயகம் அல்ல.

புத்தாண்டில் தமிழினம் தாண்ட வேண்டிய சவால்கள்

2009 ஆம் ஆண்டு மே மாதம்  பேரூழியில் சிக்கிய ஈழத் தமிழினம், இப்போது மிகப்பெரிய, அபாயத்தில் சிக்கியிருக்கிறது.

மத்தலவை குறி வைக்கும் அமெரிக்கா

2014 ஆம் ஆண்டில், சீனஅரசுக்குச் சொந்தமான நிறுவனமான சீன தேசிய வான்வழி தொழில்நுட்ப இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனம், சிறிலங்காவில் விமானப் பராமரிப்பு தளத்தை நிறுவுவதற்கான ஒரு திட்டத்தை சமர்ப்பித்தது.

சஜித்தின் இந்திய பயணத்தின் பின்னால் உள்ள அரசியல் சமிக்ஞைகள்

1992 ஆம் ஆண்டு திவயின நாளிதழின் மூன்றாவது பக்கத்தின்  மூலையில், ஒரு சிறிய ஒளிப்படம் வெளியிடப்பட்டது, அது பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போனது. அதன் தலைப்புச் செய்தி, “இந்தியாவிற்கு சந்திரிகா சுற்றுப்பயணம்” என்றிருந்தது.

அதிகரிக்கும் அமெரிக்க- சிறிலங்கா நெருக்கம்

2025 செப்ரெம்பர் மாதம் இடம்பெற்ற பல நிகழ்வுகள் அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளில் ஏற்பட்டு வருகின்ற-  தலைகீழ் மாற்றத்தை உணர்த்துவதற்கு போதுமானது.