மேலும்

பிரிவு: ஆய்வு கட்டுரைகள்

அதிகரிக்கும் அமெரிக்க- சிறிலங்கா நெருக்கம்

2025 செப்ரெம்பர் மாதம் இடம்பெற்ற பல நிகழ்வுகள் அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளில் ஏற்பட்டு வருகின்ற-  தலைகீழ் மாற்றத்தை உணர்த்துவதற்கு போதுமானது.

நீர்த்துப்போன ஜெனிவா வரைவு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் பிரேரணைகளை முன்வைப்பதற்கான காலஎல்லை கடந்த 25 திகதி பிற்பகல் 1 மணியளவில் நிறைவடைந்தது.

ஜெனிவாவில் மீண்டும் நிறைவேறுமா தீர்மானம்?

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடர், கடந்த 8ஆம் திகதி தொடங்கிய போது, இலங்கை குறித்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பான விவாதம் இடம்பெற்றது.

செம்மணியில் சிக்கப் போகும் பிரபலங்கள்

மாணவி கிருசாந்தி குமாரசாமி படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட, லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச, தனது மனைவி ஊடாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு, மீண்டும் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார்.

அதிபர் தேர்தலில் அனுரவை ஆதரித்ததற்கான விலையை செலுத்தும் ரணில்

சிறிலங்கா அதிபர் பிரேமதாசவின் படுகொலைக்குப் பின்னர், அவரது மனைவி ஹேமா பிரேமதாச, கொழும்பு மத்திய தொகுதியை கோரினார். ஏனெனில் அதன் நீண்டகால அமைப்பாளர் சிறிசேன கூரே, 1994 பொதுத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்திருந்தார்.

மன்னாரின் கனிய மணல் அகழ்வு – மக்களைச் சூழவுள்ள பேராபத்து

மன்னார் மாவட்டம் அண்மைய நாட்களில் பேசுபொருளாக மாறி இருக்கின்றது. மன்னாரில்  மேற்கொள்ள இருக்கின்ற பல்வேறு செயற்பாடுகள் மன்னார் மக்கள் மத்தியில் கொதிநிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. 

தலைவலியாகும் தலையீடு

ஆசியான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மலேசியா சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்- ரஷ்யா, அவுஸ்ரேலியா, சீனா,  பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.

பயங்கரவாத தடைச் சட்டம் யாருக்குத் தேவை? – திசாரணி குணசேகர

“எமது செயல்கள் மட்டுமல்ல, எமது செயலற்ற தன்மையும் கூட, எமது விதியாகிறது.”- ஹென்ரிச் ஸிம்மர் (அரசனும் சடலமும்) (Heinrich Zimmer (The King and the Corpse)

குர்திஷ் மக்களின் துயர் மிகுந்த நெடிய பயணம்: வடுக்களும், நம்பிக்கையும்

வரலாற்றுப் பக்கங்களில் ஒரு சோக அத்தியாயமாக எழுதப்பட்டிருக்கும், குர்திஷ் மக்களின் வாழ்வும் , அதனோடு பின்னிப் பிணைந்த விடுதலைக்கான ஒரு நெடிய போராட்டமும், இப்போது, ஒரு புதிய பாதையை நோக்கிச் செல்கிறது;இன்னும் சொல்லப்போனால் ,செல்ல வைக்கப்படுகிறது .

ஐதேகவை ஆட்சியில் வைத்திருக்கும் ஜே.ஆரின் கனவை கலைத்த பிரபாகரன்

எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவை, டி.எஸ். சேனநாயக்க உருவாக்கவில்லை. பண்டாரநாயக்க சின்ரோனி சபையிலிருந்து தோன்றிய ஒரு தலைவர்.