மேலும்

பிரிவு: ஆய்வு கட்டுரைகள்

மத்தலவை குறி வைக்கும் அமெரிக்கா

2014 ஆம் ஆண்டில், சீனஅரசுக்குச் சொந்தமான நிறுவனமான சீன தேசிய வான்வழி தொழில்நுட்ப இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனம், சிறிலங்காவில் விமானப் பராமரிப்பு தளத்தை நிறுவுவதற்கான ஒரு திட்டத்தை சமர்ப்பித்தது.

சஜித்தின் இந்திய பயணத்தின் பின்னால் உள்ள அரசியல் சமிக்ஞைகள்

1992 ஆம் ஆண்டு திவயின நாளிதழின் மூன்றாவது பக்கத்தின்  மூலையில், ஒரு சிறிய ஒளிப்படம் வெளியிடப்பட்டது, அது பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போனது. அதன் தலைப்புச் செய்தி, “இந்தியாவிற்கு சந்திரிகா சுற்றுப்பயணம்” என்றிருந்தது.

அதிகரிக்கும் அமெரிக்க- சிறிலங்கா நெருக்கம்

2025 செப்ரெம்பர் மாதம் இடம்பெற்ற பல நிகழ்வுகள் அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளில் ஏற்பட்டு வருகின்ற-  தலைகீழ் மாற்றத்தை உணர்த்துவதற்கு போதுமானது.

நீர்த்துப்போன ஜெனிவா வரைவு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் பிரேரணைகளை முன்வைப்பதற்கான காலஎல்லை கடந்த 25 திகதி பிற்பகல் 1 மணியளவில் நிறைவடைந்தது.

ஜெனிவாவில் மீண்டும் நிறைவேறுமா தீர்மானம்?

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடர், கடந்த 8ஆம் திகதி தொடங்கிய போது, இலங்கை குறித்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பான விவாதம் இடம்பெற்றது.

செம்மணியில் சிக்கப் போகும் பிரபலங்கள்

மாணவி கிருசாந்தி குமாரசாமி படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட, லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச, தனது மனைவி ஊடாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு, மீண்டும் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார்.

அதிபர் தேர்தலில் அனுரவை ஆதரித்ததற்கான விலையை செலுத்தும் ரணில்

சிறிலங்கா அதிபர் பிரேமதாசவின் படுகொலைக்குப் பின்னர், அவரது மனைவி ஹேமா பிரேமதாச, கொழும்பு மத்திய தொகுதியை கோரினார். ஏனெனில் அதன் நீண்டகால அமைப்பாளர் சிறிசேன கூரே, 1994 பொதுத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்திருந்தார்.

மன்னாரின் கனிய மணல் அகழ்வு – மக்களைச் சூழவுள்ள பேராபத்து

மன்னார் மாவட்டம் அண்மைய நாட்களில் பேசுபொருளாக மாறி இருக்கின்றது. மன்னாரில்  மேற்கொள்ள இருக்கின்ற பல்வேறு செயற்பாடுகள் மன்னார் மக்கள் மத்தியில் கொதிநிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. 

தலைவலியாகும் தலையீடு

ஆசியான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மலேசியா சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்- ரஷ்யா, அவுஸ்ரேலியா, சீனா,  பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.

பயங்கரவாத தடைச் சட்டம் யாருக்குத் தேவை? – திசாரணி குணசேகர

“எமது செயல்கள் மட்டுமல்ல, எமது செயலற்ற தன்மையும் கூட, எமது விதியாகிறது.”- ஹென்ரிச் ஸிம்மர் (அரசனும் சடலமும்) (Heinrich Zimmer (The King and the Corpse)