மேலும்

பிரிவு: அறிவித்தல்

தொழில்நுட்ப தடங்கல்களுக்காக வருந்துகிறோம்

தொழில்நுட்ப ரீதியான தடங்கல்கள் காரணமாக  மே 30ஆம் திகதியில் இருந்து புதினப்பலகை தளம் இயங்கவில்லை. அதனை சீரமைக்கும் முயற்சிகளில் ஏற்பட்ட தாமதங்களுக்காக வருந்துகிறோம்.

ஒருவராய் இல்லாமல்  ஒன்றாய் எழுவோம்!

மே 18. பல்லாயிரம் தமிழர்களின் குருதி குடித்த போர், ஓய்வுக்கு வந்த நாள். வன்னியில் சுழன்றடித்த, சிங்களப் பேரினவாதச் சுழல் தமிழர்களின் உயிர்குடித்து, களைத்துப் போன நாள்.

மகிழ்வுடன் மீண்டும் இணைகிறோம்.

கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர், ‘புதினப்பலகை’ மீண்டும் உங்களுடன் இணைந்து கொள்வதில் மிக்க மகிழ்வு கொள்கிறது.

அழியாத தடங்களின் வழியான பயணம்

அனைத்துலக பெண்கள் நாள் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த – இது போன்றதொரு நாளில்  தான், ‘புதினப்பலகை’ நிறுவுனரும் ஆசிரியருமான கி.பி.அரவிந்தன் அவர்களை நாம் இழந்தோம்.

தாயக கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே…!

தாயகக் கனவு சுமந்து, சுதந்திரக் காற்றின் சுவாசத்தைத் தேடி இன்னுயிர்களை ஈந்தவர்களை நினைவில் கொள்ளுவோம்.

முள்ளிவாய்க்கால் பேரூழியின் பத்தாண்டுகள்

சிங்களப் பேரினவாத அரசுடன், உலகம் முழுதும் இணைந்து நடத்திய, முள்ளிவாய்க்கால் பேரூழியில், உயிரையும், உடலையும், இனத்தின் விடுதலைக்காகக் கொடுத்து, மண்ணில் விதையான அனைவரையும் இந்நாளில் நினைவில் கொள்வோம்.

கி.பி.அரவிந்தன்: உணர்வுக்குள் இருந்து வழிநடத்தும் ஒப்பற்ற ஆளுமை

ஈழத் தமிழினத்தின் விடுதலைக்காக, உரிமைப் போராளியாக, அரசியல் போராளியாக, ஆயுதப் போராளியாக, ஊடகப் போராளியாக, இலக்கியப் போராளியாக, பலமுனைகளில் தடம் பதித்த கி.பி.அரவிந்தன் அவர்கள் மறைந்து இன்றோடு நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்றன.

உரமாக வீழ்ந்தவர்களுக்காய் ஒரு கணம்…

முள்ளிவாய்க்கால் மண்ணில் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் கொடிய கரங்களால், ஆயிரமாயிரம் தமிழ் மக்கள் குருதி கொப்பளிக்க, சரிந்து வீழ்ந்து சரித்திரமாகி ஒன்பது ஆண்டுகள்.

கி.பி.அரவிந்தன் – ‘அன்று சொன்னதும் இன்று நடப்பதும்’

நேற்றுப்போல் இருக்கிறது…… அரவிந்தன் அண்ணாவின் வார்த்தைகள். அவர் மறைந்தே இன்றுடன் மூன்று ஆண்டுகளாகி விட்டன.

விதையாக வீழ்ந்தோரை நினைவில் கொள்வோம்

ஈழக்கனவு சுமந்து சுதந்திரக் காற்றின் சுவாசத்தைத் தேடி இன்னுயிர்களை ஈந்தவர்களை நினைவில் கொள்ளும் நாள்.