ஓராண்டுக்குள் மோசமடைந்துள்ள உள்நாட்டுப் பொருளாதார நிலைமை
சிறிலங்காவின் உள்நாட்டுப் பொருளாதார நிலைமை, ஓராண்டுக்கு முந்தைய நிலைமையுடன் ஒப்பிடுகையில் மோசமடைந்துள்ளதாக அண்மைய கருத்துக்கணிப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
சிறிலங்காவின் உள்நாட்டுப் பொருளாதார நிலைமை, ஓராண்டுக்கு முந்தைய நிலைமையுடன் ஒப்பிடுகையில் மோசமடைந்துள்ளதாக அண்மைய கருத்துக்கணிப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
2025 ஆம் ஆண்டில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த 9 பில்லியன் ரூபா நிதியை, சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழு, திறைசேரிக்கு திருப்பி அனுப்பியுள்ளது.
இதுவரை 437 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியை ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டக் குழுவொன்று, வரும் புதன்கிழமை பார்வையிடவுள்ளது.
சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த, இந்தியப் பாதுகாப்புத் செயலாளர் ராஜேஷ் குமார் சிங்கை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் காவல்துறைமா அதிபர் சந்தன விக்ரமரத்ன துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்களின் வெற்றிடங்களை நிரப்புவதில் ஏற்படும் தாமதங்கள் குறித்து ஐ.நாவிடம், மக்கள் கூட்டு எதிர்க்கட்சி முறையிட்டுள்ளது.
அரசியல் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்ட ஒரு பொய்யான அறிக்கை தொடர்பாக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமர சம்பத் தசநாயக்க மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தற்போதைய சிறிங்கா இராணுவத் தளபதியின் பதவிக்காலத்தை 2028 ஜனவரி வரை நீடிப்பதற்கான சதித் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.
நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு வரையிலான, கடந்த பத்தாண்டுகளில் சிறிலங்காவில் கிட்டத்தட்ட 120,000 குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளதாக, பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.