சுரேஷ் சாலேவுக்கு உளவியல் பாதிப்பு – உயிரை மாய்க்கும் ஆபத்து உள்ளதாம்
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே, அதிர்ச்சிக்குப் பிந்தைய மன அழுத்தக் கோளாறு , பதற்றம் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டவாளர் தெரிவித்துள்ளார்.


