மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

நிலக்கரி மின் உற்பத்தி வீழ்ச்சியால் ஏப்ரலில் மட்டும் 4.5 பில்லியன் ரூபா இழப்பு

கடந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது,  2026 ஏப்ரல் மாதத்தில் நிலக்கரி மூலமான மின்சார உற்பத்தியில் ஏற்பட்ட பெரும் சரிவினால், சிறிலங்காவுக்கு  4.5 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான இழப்பு  ஏற்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

மகனிடம் அழுது புலம்பிய சுரேஷ் சாலே- சாகும்வரை உண்ணாவிரதம்

குற்றப்புலனாய்வுப் பிரிவினால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருப்பதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இராணுவ மயப்படுத்தப்பட்ட ‘1990’ நோயாளர் காவு வண்டி சேவை

இந்தியாவின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட சுவசெரிய என்ற கட்டணமற்ற நோயாளர் காவு வண்டிச் சேவை இராணுவமயமாக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி அதன் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுரேஷ் சாலேவுக்கு உளவியல் பாதிப்பு – உயிரை மாய்க்கும் ஆபத்து உள்ளதாம்

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே, அதிர்ச்சிக்குப் பிந்தைய மன அழுத்தக் கோளாறு , பதற்றம் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக  அவரது  சட்டவாளர் தெரிவித்துள்ளார்.

கோட்டாவுக்கு எதிராக பயணத்தடை – கோட்டை நீதிவான் உத்தரவு

ஈஸ்டர்  ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கில்,  சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் இரண்டு சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக  வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

விலை உயர்த்தியும் இழப்பைச் சந்திக்கிறதாம் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்

தற்போது விற்கப்படும் ஒவ்வொரு லீற்றர் ஓட்டோ டீசலுக்கு  129 ரூபாவையும்,  ஒவ்வொரு லீற்றர் ஒக்டேன் 92 பெட்ரோலுக்கும்  60 ரூபாவையும்,  நட்டத்தை சந்தித்து வருவதாக, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்துள்ளார்.

ஏப்ரலில் எண்ணெய் இறக்குமதிக்கு 886 மில்லியன் டொலர் செலவு

மத்திய கிழக்கு நெருக்கடியைத் தொடர்ந்து, சிறிலங்காவின் எண்ணெய் இறக்குமதிச் செலவு ஏப்ரல் மாதம், 886 மில்லியன் டொலராக உயர்ந்துள்ளதாக,  சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

எரிபொருள் ஒதுக்கீட்டு முறை இன்னும் கடுமையாக்கப்படும்

எரிபொருள் இறக்குமதிக்கான அந்நியச் செலாவணிச் செலவினம் வேகமாக அதிகரித்துள்ளதால், எரிபொருளுக்கான கியூ.ஆர் ஒதுக்கீட்டு முறை கடுமையாக்கப்படவுள்ளதாக  எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார்.

கொழும்பு வந்தது ஐஎன்எஸ் ஐராவத் கப்பல்

இந்திய கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் ஐராவத், மூன்று நாள் பயணமாக இன்று  கொழும்பு  துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்தியப் பெருங்கடலை அமைதி வலயமாக பேண சிறிலங்கா வலியுறுத்தல்

மாறிவரும் உலகளாவிய பாதுகாப்பு சவால்களுக்கு மத்தியில், இந்தியப் பெருங்கடலை அமைதி, ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட செழிப்புக்கான ஒரு வலயமாக பேணுவதன் முக்கியத்துவத்தை சிறிலங்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.