மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

ஆணைக்குழு அறிக்கையை ஆராய காவல்துறை அதிகாரிகள் குழு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்து, விசாரிப்பதற்கு, நான்கு பேர் கொண்ட காவல்துறை அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலில் அரசாங்கம் முறையற்ற வகையில் தலையீடு

சிறிலங்காவில் உள்ளூராட்சித் தேர்தலில் அரசாங்கம் முறையற்ற வகையில் தலையீடு செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சிறிலங்கா காவல்துறை வெற்றிடங்களை நிரப்புவதில் சிக்கல்

சிறிலங்கா காவல்துறையில் உள்ள வெற்றிடத்தை பூர்த்தி செய்வதற்கு பல ஆண்டுகள் தேவைப்படும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா ஜனாதிபதிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம்

உள்ளூராட்சி தேர்தல் பிரசாரத்தின் போது, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் செயல்முறைகளை தடுக்கக் கூடிய அறிக்கைகளை, வெளியிட வேண்டாம் என்று, சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவிக்குமாறு, தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் அனுப்பியுள்ளது.

வேட்புமனுக்கள் தொடர்பான 60 மனுக்கள் தள்ளுபடி

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ள உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட சுமார் 60 ரிட் மனுக்களை சிறிலங்கா மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகத்தை நிறுவுமாறு பேராயர் வேண்டுகோள்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களை பொறுப்புக்கூற வைப்பதற்காக,  சுயாதீனமான வழக்குத்தொடுநர் அலுவலகத்தை நிறுவுமாறு, கொழும்பு பேராயர் கர்தினல் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்க வர்த்தக பிரதிநிதியுடன் பேச்சு நடத்தவுள்ள சிறிலங்கா குழு

சிறிலங்காவின் உயர்மட்டக் குழு வரும் செவ்வாய்க்கிழமை அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜெமிசன் கிரேரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது.

கடற்படை கூட்டுப் பயிற்சி நிறுத்தம் – மறுக்கிறது சிறிலங்கா அரசு

சிறிலங்கா – பாகிஸ்தான் கடற்படைகள் திருகோணமலையில் நடத்தவிருந்த கூட்டுப் பயிற்சி இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து, ரத்துச் செய்யப்பட்டதாக  வெளியான செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

நிஸ்ஸங்க சேனாதிபதியை சந்திக்கவில்லை – மறுக்கிறார் அமைச்சர்

மேஜர் நிஸ்ஸங்க சேனாதிபதியை தனது அமைச்சில் சந்தித்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகளை சிறிலங்கா பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, மறுத்துள்ளார்.

முக்கிய தமிழ் அரசியல் கட்சிகளுக்கு ஆப்பு வைக்க நாடாளுமன்றில் பிரேரணை

சிறிலங்காவில் அரசியல் கட்சிகள் இன, மத அடையாளங்களை, தமது பெயர்களில் பயன்படுத்துவதைத் தடை செய்யும் வகையிலான, தனிநபர் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.