எரிசக்தி அமைச்சு அனுர கருணாதிலகவிடம்?
எரிசக்தி அமைச்சர் பதவிக்கு, துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலகவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எரிசக்தி அமைச்சர் பதவிக்கு, துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலகவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஒரு பீப்பாய் டீசல் 286 அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்யப்பட்டதை, சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் உறுதி செய்துள்ளது.
சிறிலங்காவின் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவித்துள்ளார்.
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி.இராதாகிருஷ்ணனை இலங்கை தமிழ் அரசுக் கட்சிப் பிரதிநிதிகள் நாளை மறுநாள் சந்திக்கவுள்ளனர்.
மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் தொடரும் தாமதம் வாக்காளர்களுக்கும் வருங்கால பிரதிநிதிகளுக்கும் இழைக்கப்படும் பெரும் அநீதி என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சிறிலங்கா ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்க்கு 286 டொலர் செலுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை சிறிலங்கா பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் உறுதியாக மறுத்துள்ளது.
சிறிலங்காவில் தங்கவைக்கப்பட்டிருந்த ஈரான் கடற்படையை சேர்ந்த 236 படையினர் நேற்று தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் சுற்றுலாத் துறை பல மாத வளர்ச்சிக்குப் பின்னர், மார்ச் மாதத்தில் முதல் முறையாக வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
நுரைச்சோலை லக்விஜய அனல் மின் உற்பத்தி நிலையத்தின், மின்பிறப்பாக்கி அலகுகளில் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிராந்திய மாநாடு ஒன்றில் சிறிலங்கா பங்கேற்காதது குறித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளதுடன், இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் நாட்டின் பிரதிநிதித்துவம் இல்லாமை குறித்தும் கவலைகளை எழுப்பியுள்ளார்.