மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

வடக்கில் முண்டியடிக்கும் சுயேட்சைக் குழுக்கள்

வடக்கு மாகாணத்தில், பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சுயேட்சைக் குழுக்கள் பல ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீன் சின்னத்தில் களமிறக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, வரும் பொதுத் தேர்தலில் மீன் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

நாளை கடமைகளை பொறுப்பேற்கிறார் வடக்கு ஆளுநர்

வடக்கு, மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள, பிஎஸ்எம் சார்ள்ஸ், நாளை யாழ்ப்பாணத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

பொதுத் தேர்தல் ஆசன ஒதுக்கீடு – கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்குள் இழுபறி

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் ஆசனங்களைக் பங்கீடு செய்து கொள்வதற்காக நடத்தப்பட்ட பேச்சுக்களில் முடிவுகள் எட்டப்படவில்லை என தகவல்கள் கூறுகின்றன.

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா படையினர் கூட்டாக தேடுதல்

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினர், காவல்துறையினர்,  சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து நேற்று கூட்டு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

சிறீகாந்தா தலைமையில் உருவானது தமிழ்த் தேசியக் கட்சி

ரெலோவில் .இருந்து நீக்கப்பட்ட, அந்தக் கட்சியின் முன்னாள் செயலாளர் என்.சிறீகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

ஈழத்தின் மூத்த ஊடகவியலாளர் பெருமாள் இயற்கை எய்தினார்

ஈழத்து ஊடகத்துறையின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான, சி.பெருமாள், யாழ்ப்பாணத்தில் நேற்று தனது 86ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

யாருக்கு வாக்கு?- தமிழ் மக்களையே முடிவெடுக்கக் கோருகிறார் விக்னேஸ்வரன்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதை தமிழ் மக்கள் கடந்த கால வரலாறு மற்றும் தற்போதைய அக, புற சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, முடிவெடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என, தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ரெலோவில் இருந்து வெளியேறினார் சிவாஜிலிங்கம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும், எம்.கே.சிவாஜிலிங்கம், ரெலோவில் இருந்து விலகிக் கொள்வதாக, அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் சிறீகாந்தாவுக்கு அறிவித்துள்ளார்.

விரும்பிய வேட்பாளருக்கு அஞ்சல் வாக்கை பதிவு செய்யுமாறு 5 தமிழ்க்கட்சிகள் கோரிக்கை

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு இன்று நடைபெறவுள்ள நிலையில், இதில் தமிழ்மக்கள் தவறாது வாக்களிக்குமாறு ஐந்து தமிழ்க்கட்சிகள், கோரியுள்ளன.