மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

ஐ.நா கொடியுடனான ஆய்வு கப்பலுக்கும் தடை- சிறிலங்காவுக்கு எச்சரிக்கை

வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களை அனுமதிப்பது தொடர்பான நெறிமுறைகளை சிறிலங்கா அரசாங்கம் உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தினால், பெருமளவிலான வாய்ப்புகளை சிறிலங்கா இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.நா எச்சரித்துள்ளது.

போர் தொடர்பான மற்றொரு நூல் கொழும்பில் வெளியீடு

“சிறிலங்காவில் பிரிவினைவாத தீவிரவாதம் 1975–2009″ என்ற நூல் நேற்று இலங்கை மன்றக் கல்லூரியில் வெளியிடப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் நடுப்பகுதியில் சிறிலங்கா வரவுள்ள நோர்வே ஆய்வுக்கப்பல்

நோர்வேயின் கடல்சார் ஆய்வுக்கப்பல் டொக்டர் பிரிட்ஜோவ் நான்சன் (Dr. Fridtjof Nansen) வரும் ஓகஸ்ட் மாதம் சிறிலங்காவுக்கு வரவுள்ளதாக, நோர்வேயின் கடல்சார் ஆராய்ச்சியாளரும் பேராசிரியருமான பீற்றர் எம்.ஹோகன் (Peter  M. Haugan) தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் சிறிலங்கா செல்கிறார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

தமிழ்த் தேசிய பேரவையுடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு

தமிழ்த் தேசிய பேரவையின் பிரதிநிதிகளுக்கும், அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் இன்று சந்திப்பு  இடம்பெற்றுள்ளது.

பேரெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவேந்தல் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை முள்ளிவாய்க்கால் மண்ணில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது.

தேசிய போர்வீரர் நினைவு நிகழ்வில் சிறிலங்கா ஜனாதிபதி பங்கேற்கமாட்டார்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வந்ததை முன்னிட்டு, நடத்தப்படவுள்ள, சிறிலங்காவின் 16வது தேசிய போர்வீரர் நினைவு நிகழ்வில், சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் இருந்து இந்தியா செல்லும்  விமானங்கள் கடத்தப்படலாம் என எச்சரிக்கை

சிறிலங்கா,நேபாளம், பங்களாதேசில் இருந்து இந்தியாவிற்கு செல்லும்  விமானங்களை கடத்த, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட அமைப்புகள் அல்லது தனிநபர்கள் முயற்சிக்கலாம் என, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (ICAO),எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிறிலங்காவின் பாதீட்டு பற்றாக்குறை அதிகரிப்பு – கையிருப்பும் கரைகிறது

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சிறிலங்கா அரசாங்கம், சுமார் 500 பில்லியன் ரூபா பாதீட்டுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாந்தை கிழக்கில் தமிழரசு வெற்றி- தொங்கு சபையே தேர்வு

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி அதிக ஆசனங்களை வென்றுள்ள போதும், தொங்கு சபையே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.