மேலும்

மாதம்: August 2019

சிறிலங்கா அதிபர் தேர்தலில் மோதப் போகும் ரணில்- கோத்தா?

இந்த ஆண்டு பிற்பகுதியில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியின் சார்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், பொதுஜன பெரமுனவின் தலைமையிலான கூட்டணியின் சார்பில் கோத்தாபய ராஜபக்சவுமே போட்டியிடவுள்ளனர் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இன்னொரு தீவிரவாத தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை – இராணுவப் பேச்சாளர்

சிறிலங்காவில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மீண்டுமொரு தீவிரவாத தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் ஏதும் கிடையாது என்றும், சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் – அமெரிக்கா எச்சரிக்கை

சிறிலங்காவில் மீண்டும்  தீவிரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என்று, கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பலாலியில் இருந்து விமான சேவை – அனைத்துலக வான் போக்குவரத்து சங்கம் அனுமதி

பலாலி விமான நிலையத்தில் இருந்து அனைத்துலக விமானங்களை இயக்குவதற்கு அனைத்துலக வான் போக்குவரத்து சங்கம் (IATA) அனுமதி அளித்துள்ளது சிறிலங்கா சிவில் விமான சேவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிறிலங்கா வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு மாத கால கட்டணமில்லா நுழைவிசைவு

48 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு,கட்டணமில்லா வருகை நுழைவிசைவு வழங்கும் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் தொடக்கம், இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

திரிசங்கு நிலையில் புதிய அரசியல் கூட்டணி – ஐதேகவுக்குள் வெடித்தது பூசல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் புதிய அரசியல் கூட்டணியை அறிவிக்கும் நிகழ்வு-திட்டமிட்டபடி நாளை மறுநாள்  திங்கட்கிழமை நடக்குமா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கு உதவ ஐரோப்பிய ஒன்றியம் தயார்

வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கு, சிறிலங்கா அரசாங்கத்துக்கு உதவத் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

போர்க்குற்றவாளிகள் என யாரையும் தண்டிக்கமாட்டோம் – மகிந்த ராஜபக்ச

மீண்டும் ஆட்சியமைத்த பின்னர்,  எந்தக் காரணத்தைக் கொண்டும் போர்க்குற்றவாளிகள் என்ற பெயரில், எவரையும் தண்டிக்கமாட்டோம் என்று சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.

அதிபர் வேட்பாளர்களை குறிவைக்கும் மைத்திரி – தொலைபேசியில் பேச்சு

வரும் அதிபர் தேர்தலில், பிரதான அரசியல் கூட்டணிகளால் போட்டியில் நிறுத்தப்படவுள்ளனர் என எதிர்பார்க்கப்படும் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோருடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உரையாடியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவுடன் உடன்பாடுகள் – பசில் எதிர்ப்பு

அமெரிக்காவுடன் அக்சா, சோபா உடன்பாடுகளில் கையெழுத்திடக் கூடாது என்பதே தமது நிலைப்பாடு என, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாரான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.