மேலும்

மாதம்: May 2026

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து மைத்ரிபால சிறிசேனவுக்கு முன்னரே தெரியும்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனவுக்கு முன்னரே தெரியும் எனத் தாம் நம்புவதாக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ  தெரிவித்துள்ளார்.

செம்மணியில் மற்றொரு மனித எலும்புக்கூடு மீட்பு

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று மனித எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

பொது நிதிக்குழுவில் தகவல்களை வெளியிட மறுத்த திறைசேரி செயலாளர்

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் திருட்டு  குறித்த தகவல்களை, நாடாளுமன்ற பொது நிதிக் குழுவிடம் வெளியிட திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்த வெள்ளத்தில் கிடந்த திறைசேரி அதிகாரி ராஜபக்ச – மரணத்தில் சந்தேகம்.

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் திறைசேரி நிதி திருட்டு தொடர்பாக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட வெளி வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்கா நிஷாந்த ராஜபக்ச மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சினோபெக்கின் 3.7 பில்லியன் டொலர் முதலீடு குறித்து 2 மாதங்களில் முடிவு

அம்பாந்தோட்டையில் முன்மொழியப்பட்டுள்ள சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டம் குறித்து முடிவெடுக்க அரசாங்கத்திற்கு குறைந்தது இன்னும் ஓரிரு மாதங்கள் தேவை என்று, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.