ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து மைத்ரிபால சிறிசேனவுக்கு முன்னரே தெரியும்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனவுக்கு முன்னரே தெரியும் எனத் தாம் நம்புவதாக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

