பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு
பிள்ளையான் எனப்படும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை ஜூலை 13 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிள்ளையான் எனப்படும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை ஜூலை 13 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறிலங்காவின் கொழும்பில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் அமைதியாக நடைபெற்ற ஒரு சந்திப்பு, புதுடில்லியில் ஒரு இராஜதந்திரப் புயலைக் கிளப்பியுள்ளது.
சுதந்திரம் பறிக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் சித்திரவதை மற்றும் கொடுமைகளின் தொடர்ச்சியான ஆபத்துகளை கையாள்வதற்கு, சிறிலங்கா தனது தேசிய தடுப்புப் பொறிமுறையை வலுப்படுத்தி, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, சித்திரவதைகளை தடுப்பதற்கான ஐ.நா உபகுழு வலியுறுத்தியுள்ளது.
சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (29) நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.
கொழும்பு சந்திப்பை அடுத்து பாகிஸ்தானுடனான இராஜதந்திர உறவுகள் மேம்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை இந்தியா உறுதியாக நிராகரித்துள்ளது.
மிக மோசமான டெங்கு பாதிப்பை எதிர்கொண்டுள்ள சிறிலங்கா, நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களைக் கண்டறிந்து அழிப்பதற்காக, சிறிலங்கா இராணுவத்தின் ட்ரோன்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அதி வணக்கத்துக்குரிய அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கொழும்பு தேசிய மருத்துவமனையின் இதய சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறை சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 1,132 பேர் கொண்ட படைப்பிரிவு ஒன்று, ஹெய்டியில் ஐ.நாவின் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்படவுள்ளது.
கடந்த பிப்ரவரியில், தெற்காசியா மீதான அமெரிக்க வெளியுறவுக் கொள்கை குறித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் வெளியுறவுக் குழு நடத்திய கலந்துரையாடலின் போது, குழுவின் தலைவர் பில் ஹுய்ஸெங்கா (Bill Huizenga), சிறிலங்காவும் மாலைதீவும் உலகப் பொருளாதாரத்திற்கும் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்கும் எவ்வளவு முக்கியமானவை என்பதை எடுத்துரைத்தார்.