மேலும்

நாள்: 8th August 2019

கோத்தாவை வேட்பாளராக அறிவிக்கிறார் மகிந்த – ஒரு வாரம் ஆலயங்களில் வழிபாடு

வரும் அதிபர் தேர்தலுக்கான பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக கோத்தபய ராஜபக்சவை, எதிர்வரும் 11ஆம் நாள், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவிக்கவுள்ளார் என, ராஜபக்சவினருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

30 ஆங்கில ஆசிரியர்களை சிறிலங்காவுக்கு அனுப்புகிறது அமெரிக்கா

அமெரிக்க அரசாங்கம் அடுத்த ஆண்டு 30 ஆங்கில தொண்டர் ஆசிரியர்களை சிறிலங்காவுக்கு அனுப்பவுள்ளதாக சிறிலங்காவின் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு வருகிறார் அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர் 

தெற்கு, மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ் அடுத்த வாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

வடக்கு, வட மத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, மாத்தளை மாவட்டங்களுக்கு சிறிலங்கா வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உபாலி தென்னக்கோன் தாக்கப்பட்ட வழக்கு – இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் விடுவிப்பு

ரிவிர இதழின் ஆசிரியராக இருந்த உபாலி தென்னக்கோன் மற்றும் அவரது மனைவி மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் இருந்து, மேஜர் பிரபாத் புலத்வத்த உள்ளிட்ட 6 சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விலக்கிக் கொள்வதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மீண்டும் பிளவுபடும் சுதந்திரக் கட்சி – மகிந்த பக்கம் பாய்கிறது மற்றொரு அணி

பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படவுள்ள, அந்தக் கட்சியின் மாநாட்டில் தாம் கலந்து கொள்ளப் போவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

முடிவின்றி முடிந்த பேச்சு – வாக்கெடுப்பு நடத்துமாறு கோரும் சஜித் அணி

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்று முன்தினம் நடந்த பேச்சு முடிவுகள் ஏதுமின்றி முடிந்ததாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்பு கருத்தரங்கு

சிறிலங்கா இராணுவத்தின் ஏற்பாட்டில் ‘கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கு -2019’  இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.