மேலும்

நாள்: 4th August 2019

சீனாவுக்கு அனுப்பிய ராடர் கருவிகள் மாயம் – விழி பிதுங்கும் சிறிலங்கா விமானப்படை

கடந்த 2014ஆம் ஆண்டு  திருத்த வேலைகளுக்காக சிறிலங்கா விமானப்படையினால் சீனாவுக்கு அனுப்பப்பட்ட ராடர்  றிசீவர் மற்றும் அன்ரெனா ஸ்கானர் ஆகியன, தொலைந்து போயுள்ளதாக, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் தகவல் இருந்து தெரியவந்துள்ளது. 

10 நாட்களுக்குள் உத்தரவு பெறாவிடின் இந்த ஆண்டு மாகாணசபை தேர்தல் இல்லை

வரும் 15ஆம் நாளுக்கு முன்னர் உச்சநீதிமன்ற உத்தரவைப் பெற முடியாது போனால், இந்த ஆண்டில் மாகாணசபைத் தேர்தல்களை நடத்த முடியாமல் போகும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

ஐதேகவின் உள்வீட்டுக் கலகம் – பங்காளிக் கட்சிகள் குழப்பம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கும் நிகழ்வு நாளை நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், ஐதேக முதலில் உள்வீட்டுப் பிரச்சினையை  தீர்த்துக் கொள்ள வேண்டும் என பங்காளிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

அமெரிக்க எச்சரிக்கையை அடுத்து பாதுகாப்பு அதிகரிப்பு

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, இந்த மாதம் அடுத்தடுத்து நிகழும் மத மற்றும் கலாசார விழாக்களில் ஆயிரக்கணக்கான சிறிலங்கா படையினரும், காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

தலைக்கு மேல் போன வெள்ளம்

இலங்கைத் தீவு, தெரிந்தோ தெரியாமலோ, சர்வதேச அதிகாரப் போட்டிக்குள் சிக்கிக் கொண்டு விட்டது என்பதை இப்போது எல்லோரும் ஏற்றுக் கொள்ளுகின்ற நிலைக்கு வந்து விட்டனர்.

சிறிலங்காவின் முதல் ‘செல்பி’

சிறிலங்காவைச் சேர்ந்த இரண்டு ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய செய்மதியான ராவணா, விண்வெளியில் இருந்து எடுத்த முதலாவது படம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் தேர்தலில் மோதப் போகும் ரணில்- கோத்தா?

இந்த ஆண்டு பிற்பகுதியில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியின் சார்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், பொதுஜன பெரமுனவின் தலைமையிலான கூட்டணியின் சார்பில் கோத்தாபய ராஜபக்சவுமே போட்டியிடவுள்ளனர் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இன்னொரு தீவிரவாத தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை – இராணுவப் பேச்சாளர்

சிறிலங்காவில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மீண்டுமொரு தீவிரவாத தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் ஏதும் கிடையாது என்றும், சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் – அமெரிக்கா எச்சரிக்கை

சிறிலங்காவில் மீண்டும்  தீவிரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என்று, கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.