மேலும்

நாள்: 28th August 2019

எம்சிசி கொடையை இழக்கும் நிலையில் சிறிலங்கா

வரும் செப்ரெம்பர் மாதத்துக்குள் உடன்பாட்டில் கையெழுத்திடாவிடின், மிலேனியம் சவால் நிறுவனத்தின் (எம்சிசி) 480 மில்லியன் டொலர் கொடையை, சிறிலங்கா இழக்கும் அபாயம் ஏற்படும் என அமெரிக்க அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

ஒற்றையாட்சிக்குள் அதிகபட்ச அதிகாரப்பகிர்வு – சஜித்

ஒற்றையாட்சிக்குள் அதிகபட்ச அதிகாரப்பகிர்வே தனது கொள்கையாக இருக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சவேந்திர சில்வா நியமனம் – ஐ.நா வல்லுனர்கள் குழு கவலை

சிறிலங்காஇராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதற்கு, ஐ.நா வல்லுநர்கள் குழு, கடுமையான கவலை தெரிவித்துள்ளது. அத்துடன், பாதுகாப்புத் துறையின் நீண்டகால சீர்திருத்தங்களை முன்னெடுக்குமாறும், கடந்த கால மீறல்கள்  குறித்து விசாரிக்குமாறும் அந்தக் குழு சிறிலங்காவிடம் வலியுறுத்தியுள்ளது.

இழுபறியில் ஐதேக கூட்டணி

ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித் கட்சித் தலைவர்களுக்கிடையில் நேற்று நடந்த பேச்சுக்களில், இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை.