தமிழர் பிரச்சினையைத் தீர்க்கும் உணர்வு இந்தியாவுக்கு உள்ளது – சம்பந்தன்
ஒரு காத்திரமான, கணிசமான அதிகாரப்பகிர்வானது, மக்களுக்கு சுயாட்சி உணர்வையும், நாட்டுடன் இணைந்திருக்கும் உணர்வையும், நாடு தம்முடன் இணைந்திருக்கிறது என்ற உணர்வையும் கொடுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.