மேலும்

நாள்: 14th July 2017

500 மெகாவாட் இயற்கை எரிவாயு மின் நிலையம் – ஜப்பான், இந்தியாவுக்கு அழைப்புக் கடிதம்

சிறிலங்காவில் 500 மெகாவாட் திறன்கொண்ட இயற்கை எரிவாயு மின் திட்டங்களை அமைப்பதற்கு, ஜப்பான் மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு  கடிதங்களை அனுப்பவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

திரியாய் கடற்பகுதியில் நீலத் திமிங்கலம் போர்ப் பயிற்சி – மரைன் படையினர் பங்கேற்பு

சிறிலங்கா கடற்படையின் மரைன் பற்றாலியன், நீலத் திமிங்கலம்-3 என்ற போர்ப் பயிற்சியை திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திரியாய் கடற்கரைப் பகுதியில்  நடத்தியுள்ளது.

சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளருக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமடோர் டி.கே.பி.திசநாயக்கவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.