மேலும்

மாதம்: May 2025

அடுத்தமாதம் ஜெர்மனிக்குப் பயணமாகிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க அடுத்த மாதம்  ஜேர்மனிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

தங்கமுலாம் பூசிய துப்பாக்கி – முன்னாள் அமைச்சர் துமிந்த திசநாயக்க கைது

தங்கமுலாம் பூசப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்டது தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் துமிந்த திசநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் பயிற்சி பெறவுள்ள சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள்

சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தியாவில் ஒரு வாரகால திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

அடுத்த மாதம் சிறிலங்கா செல்கிறார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

20 பிரித்தானிய உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் சிறிலங்காவில் ஆய்வுப் பயணம்

பிரித்தானியாவின் பாதுகாப்பு கற்கைகளுக்கான றோயல் கல்லூரியின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்கு ஆய்வுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

சிறிலங்காவுக்கான தென்னாபிரிக்கத் தூதுவருடன் கஜேந்திரகுமார் சந்திப்பு

வடக்கில் காணி அபகரிப்பு நோக்கத்தில் சிறிலங்கா அரசு வெளியிட்ட அரசிதழை உடனடியாக ரத்துச் செய்ய  தென்னாபிரிக்க அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிறிலங்காவுக்கான தென்னாபிரிக்க தூதுவரிடம் வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மருத்துவமனையில் முதல்முறையாக சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை

மட்டக்களப்பு போதனா மருத்துவமனையின் முதல்முறையாக சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபரின் முன்மொழிவை நிராகரித்தது அரசியலமைப்பு சபை

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவினால் முன்மொழியப்பட்டவரை, அரசியலமைப்பு சபை  நிராகரித்துள்ளது.

அரசிதழை இடைநிறுத்தும் வழிமுறை காணி கட்டளைச் சட்டத்தில் இல்லை

வடக்கு காணிகள் சுவீகரிப்பது குறித்து பிரசுரித்த அரசிதழ் அறிவிப்பை, இடைநிறுத்தும் வழிமுறை காணி கட்டளைச் சட்டத்தில் இல்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்,  நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ஊழல்களை கண்காணிக்க சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் உள்விவகாரப் பிரிவு

பொதுச்சேவை வழங்கல் தொடர்பான விசாரணைகள் மற்றும் முறைப்பாடுகளைக் கையாளுவதற்கு, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் உள் விவகாரப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.