முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் இராணுவ அதிகாரி மீது குற்றப்பத்திரம் தாக்கல்
லங்கா சதொசாவுக்குச் சொந்தமான 39 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர்கள் இருவர் உட்பட மூன்று பேர் மீது சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

