மேலும்

மாதம்: May 2025

குருநாகல் சிறுவன் வயிற்றில் உலகின் மிக நீளமான குரங்கு நாடாப்புழு

உலகின் மிக நீளமான குரங்கு நாடாப்புழு ( monkey tapeworm) சிறிலங்காவைச் சேர்ந்த சிறுவன் ஒருவனின் வயிற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் மருத்துவர் சுரங்க துலமுன்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகரசபையில் என்பிபிக்கு ஆதரவு தேட பணம் கொடுக்கும் வணிகர்கள்

கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதற்கு, சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கு, வணிகர்கள் மூலம் நிதி வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம்சாட்டியுள்ளது.

தமிழ் அரசியல் தலைவர்களை ‘தமிழ் ராஜபக்சக்கள்’ என்கிறார் பிமல் ரத்நாயக்க

பாரம்பரியமான தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழ் ராஜபக்சக்களாக மாறியுள்ளனர் என்று  சிறிலங்காவின் அமைச்சரும், சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான உடன்பாடுகள் இறைமை, சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்

இந்தியாவுடன் அண்மையில் கையெழுத்திடப்பட்ட உடன்பாடுகள், நாட்டின் இறையாண்மை மற்றும் பொருளாதார சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக முன்னிலை சோசலிசக் கட்சி எச்சரித்துள்ளது.

சிறிலங்கா ஆயுதப்படைகள் மீது தீவிரமான உளவியல் நடவடிக்கைகள்

போரில் வென்ற சிறிலங்காவின் ஆயுதப்படைகள் மீது முன்னெப்போதும் இல்லாதளவுக்கு உளவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் அதிகாரியான றியர் அட்மிரல் டி.கே.பி.தசநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.

சிறிலங்காவில் 20 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு மோசமாக பரவும் சிக்குன்குனியா

சிறிலங்காவில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு, சிக்குன்குனியா தொற்று நோய், வேகமாகப் பரவி வருவதாக, முன்னணி தொற்றுநோயியல் நிபுணரான மருத்துவர் நீலிகா மாளவிகே தெரிவித்துள்ளார்.

உகந்தை முருகன் ஆலய சூழலில் புத்தர் சிலை – வள்ளியம்மன் மலை ஆக்கிரமிப்பு

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற அம்பாறை- உகந்தைமலை முருகன் ஆலய சூழலில் உள்ள வள்ளியம்மன் மலையில், அடாத்தான முறையில் புத்தர்சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

நோர்வே ஆய்வுக்கப்பலுக்கு சிறிலங்கா அரசு அனுமதி மறுப்பு

நோர்வேயின், சமுத்திரவியல் ஆய்வுக் கப்பலான டொக்டர் பிரிட்ஜோப் நான்சன் (RV Dr. Fridtjof Nansen) சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை, அரசாங்கத்தினால்  நிராகரிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் கனிம வளங்களை குறி வைக்கும் இந்தியா- ஆராய வந்தது குழு

சிறிலங்காவில் உள்ள கனிம வளங்கள் குறித்து ஆராய, இந்தியாவின் சுரங்கத்துறை அமைச்சின் அதிகாரிகளைக் கொண்ட இந்திய குழுவொன்று கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

சிறிலங்கா செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா, பிரித்தானியா பயண ஆலோசனை

சிறிலங்காவில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்து வருவதால், அமெரிக்காவும் பிரித்தானியாவும், தமது நாட்டவர்கள் சிறிலங்காவுக்குப் பயணம் செய்வதை தவிர்க்கும் பயண ஆலோசனைகளை வெளியிட்டுள்ளன.