புதிய உலக ஒழுங்கில் விடுதலைப் போராட்டங்கள் எதிர்நோக்கும் சவால்கள்
மேற்கு சகாரா, வட ஆபிரிக்காவில் ‘மெக்ரெப்’ என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ள ஒரு பிரதேசமாகும்.
மேற்கு சகாரா, வட ஆபிரிக்காவில் ‘மெக்ரெப்’ என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ள ஒரு பிரதேசமாகும்.
நல்லூர் பிரதேச சபையில், கூட்டாக இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பாக, தமிழ் மக்கள் கூட்டணிக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும் இடையே உடன்பாடு கைச்சாத்திடப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப ரீதியான தடங்கல்கள் காரணமாக மே 30ஆம் திகதியில் இருந்து புதினப்பலகை தளம் இயங்கவில்லை. அதனை சீரமைக்கும் முயற்சிகளில் ஏற்பட்ட தாமதங்களுக்காக வருந்துகிறோம்.
வரலாறு கொடுக்கும் இறுதிச் சந்தர்ப்பத்தை நழுவ விடாது, தமிழ் தேசியத்தின் கீழ் ஒன்று கூடி, தமிழ் இன அழிப்பிற்கு நீதி கோரி, அதற்கான பெரு வழி வரைபடத்தை உருவாக்கி, எமக்காகவும், எம் தேசத்திற்காகவும், இன விடுதலைக்காகவும் இறந்துபோனவர்களின் கனவு நனவாக, இரத்தம் தோய்ந்த மண்ணிலிருந்து உறுதி பூணுவோம் என முள்ளிவாய்க்கால் கொள்கைப் பிரகடனத்தில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 18. பல்லாயிரம் தமிழர்களின் குருதி குடித்த போர், ஓய்வுக்கு வந்த நாள். வன்னியில் சுழன்றடித்த, சிங்களப் பேரினவாதச் சுழல் தமிழர்களின் உயிர்குடித்து, களைத்துப் போன நாள்.
தமிழின அழிப்பின் 16வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மூன்றிலிரண்டு பெரும்பான்மை உள்ளதாகவும், நிறைவேற்று அதிகாரம் உள்ளதாகவும், சிறிலங்கா அரச தலைவர், அனுரகுமார திசாநாயக்க மிரட்டுகிறார் என, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர், எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கனடாவில் தமிழினப் படுகொலை நினைவுத்தூபி அமைக்கப்பட்டதை, ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது, அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்துள்ள கௌரவம் என்று, பிராம்ப்டன் நகர முதல்வர் பட்ரிக் பிரவுண் தெரிவித்துள்ளார்.
வடக்கில் தமிழர்களின் நில இருப்பை உறுதிபடுத்த, சர்வதேச சமூகத்தின் அவசர தலையீட்டைக் கோரி , தமிழ் தேசிய பேரவையினருக்கும், சர்வதேச இராஜதந்திரிகளுக்கும் இடையில், கொழும்பில் இன்று சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று, இன அழிப்பை நினைவுகூரும் வகையில், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் தமிழர் தாயகத்தில் பரவலாக இடம்பெற்றுள்ளன.