இந்தியாவிடம் வாங்கும் ஆழ்கடல் ரோந்துக் கப்பலில் பயிற்சி பெறும் சிறிலங்கா கடற்படையினர்
இந்தியாவிடம் வாங்கப்படும் பாரிய ஆழ்கடல் ரோந்துக் கப்பலை செலுத்தும் பயிற்சிகள் மற்றும் சோதனைகளில் சிறிலங்கா கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாக, அனைத்துலக பாதுகாப்பு ஊடகமான ‘ஜேன்ஸ் 360” செய்தி வெளியிட்டுள்ளது.