சம்பந்தன் படை முகாமுக்குள் நுழைந்த விவகாரம்- தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் விவாதம்
கிளிநொச்சியில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாமுக்குள், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.